வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இப்போதைக்கு நாட்டின் மிகப்பெரிய தீவிரவாத, பிரிவினைவாத கட்சி பாஜக தான். அதனால் பாஜகவையும் நாம் தமிழர் கட்சியுடன் சேர்த்து தடை செய்ய வேண்டும்!
உண்மைதானே
நா த க - நாறிப்போன தறுதலைகள் கம்பெனி ...வேறொன்றும் கிடையாது
இந்தியா முழுதும் உள்ள, 100க்கும் மேற்பட்ட இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் திருச்சி எஸ்.பி., வருண்குமார் உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார் . இது மத்திய அரசுக்கு உரிய எச்சரிக்கை. கூட்டணிக்காக சீமான் மீது நடவடிக்கை பாயுமா என்பது சந்தேகமே. மாநில அரசும் மக்களும் வேடிக்கை தான் பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் .
சாதாரண அரசு பணியில் ஒரு லட்சம் சம்பளத்தில் தனது திறமையை வீணடிக்கிறார் இவர். திமுகவில் சேர்ந்தால் கோடிகளை அள்ளலாம் , அந்த திறமை இருக்கு .
தன்மேல் லேசாக பல் பட்டுவிட்டது என்பதற்காக, தெரு - யை, காட்டு புலி ரேஞ்சுக்கு, பிரகணப்படுத்த வேண்டியதில்லை . . . எப்பேர்ப்பட்ட, கருணாநிதியே கைது செய்யப்படும் பொழுது , சுஜூபி - கைது செஞ்சு உள்ளே போட்டால் நான்கு நாளைக்கு மீடியா மட்டும் பரபரக்கும், அப்புறம் அவனவன் வேலையை பாத்திட்டு போயிடுவான் . . .
தமிழக வெற்றிக்கழகம் களமிறக்கப்பட்டுவிட்டதால் இனி நாதக எங்களுக்கு எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் பயன்படாது .... இது திராவிட மாடலின் தற்போதைய நிலைப்பாடு .....
இந்த அதிகாரியின் இந்த பேச்சையே காரணமாக காட்டி சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய தமிழக அரசு முயலக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அப்படி தடை செய்வதற்காகவே இந்த அதிகாரி இப்படி பேசும்படி பணிக்கப் பட்டிருக்கலாம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரை விலைக்கு வாங்கும் முயற்சி மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த அதிகாரியின் பேச்சு என்னை இவ்வாறு எண்ண வைக்கிறது.
கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை,. ஐயா போலீஸ் திருச்சியில சீனாக்காரன் தமிழக மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கடன் கொடுத்து கந்துவட்டி கறந்து 49 கோடி பணத்தை கிரிப்டோ கரன்சியா சீனாவுக்கு அனுப்பிருக்கானாம் அவனை பிடி அது உன்வேலை ..அதை விட்டுட்டு .ஒரு அரசு அதிகாரி, உன் பாஸ் சொல்றதே கேட்டு, ஜனநாயக முறையில் மக்களிடம் அங்கீகாரம் பெற்று வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளை ஒடுக்க நினைக்காதே , உன் பதவி நிரந்தரமில்லை ஒரு நாள் ஓய்வு பெறுவாய் அப்போது நீ சாதாரண மனிதனா சாலை வசதி இல்லை , மின்சாரமில்லே , தண்ணீர் கிடைக்கலே என்று ஒப்பாரி வைத்தாலும் கேட்க ஒருவரும் வர மாட்டார்கள் . சிந்திப்பீர் , கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லே
Not only is the Naam Tamilar Katchi NTK party considered anti-national, but other parties such as the DMK, AIADMK, DK, Vaikos party, CPI, CPM, Premalata party, and notably the Sirutthaigal party also fall into this category. All these parties deserve to be banned.