வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால், எப்படி நான்குவழிச்சாலைகள் உறுதியானதாக இருக்கும்? ஓ.. அதனால் தான் பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுகிறதோ?
வட இந்திய மத்திய பாஜக அரசின் ஊழியர்களா? இருக்காது...திராவிடர்கள் என்று கம்பி கட்ட வேண்டியது தானே!
இந்த ஊழல் என்பது நம் நாட்டில் முற்றிலும் ஒழிந்தால், இந்தியா உலகிலேயே மிகுந்த வளர்ச்சி அடையும்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி.மு.க., செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆசான் எவ்வழி அவ்வழி மாணாக்கர்கள். ஊழல் லுக்கு ஒரு அகாராதியெ கண்டு பிடித்து விட்டார்கள் இந்த விடியலார் குடும்பம். இண்டு இடுக்குக்கு எதையும் விடுவதாக இல்லை. நுழைந்து பீராய்ந்து நோண்டி எடுத்துவிடும் நேர்த்தி.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி மு க வை விளாசும் அண்ணாமலை இதற்கு என்ன கூற போகிறார்??. ஆக மொத்தத்தில் இந்தியா ஒரு ஊழல் மிகுந்த நாடா??
இவரை இவரது சொந்த ஊருக்கு மாத்திருவாங்க. வி சயத்தை அமுக்கிருவாங்க. சுபம் ஹை.
அடப் போய்யா... ஜட்ஜே கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி சாதனை . ஒன்றிய அரசில் புதுசு புதுசா சாதனை பண்ணுவதில் ஆச்சரியமே இல்லை.