உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபத்தான சூழல்!

ஆபத்தான சூழல்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். கூட்டணியின் தலைமை பொறுப்பை ராகுலிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திரா உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ., போன்ற கட்சியை தடை செய்திருப்பார். அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்

அரசியல் சுயலாபம்!

திரிணமுல் காங்கிரசில் இருந்து 20 லோக்சபா எம்.பி.,க்களும், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களும் வெளியேறிய நிலையில், அக்கட்சியின் சித்தாந்தம், தார்மிக பொறுப்பு தொடர்பாக கேள்வி எழுகிறது. நீங்கள் நாட்டிற்காக பணியாற்ற விரும்புகிறீர்களா, அரசியல் சுயலாபத்திற்காக செயல்படுகிறீர்களா என சுயபரிசோதனை செய்ய வேண்டும். ரஞ்சித் ரஞ்சன் ராஜ்யசபா எம்.பி., - காங்.,

நல்ல வாய்ப்பு!

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் ஒவ்வொரு யாத்ரீகரும் காஷ்மீரின் விருந்தினர்கள். இந்த யாத்திரைக்கு வருவோரை ராணுவம் மட்டுமின்றி காஷ்மீர் மக்களும் இணைந்து பாதுகாக்க வேண்டும். நாடு முழுதும் அதிகரித்து வரும் வெறுப்புணர்வு, பிரிவினைக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rathna
ஜூன் 16, 2026 18:02

பேசுபவன் ஓவருபவனுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து. அதை பெருக்க ஆட்சிக்கு திருட்டு வழியில் எப்படி வரலாம் என்பது தான் இவர்களின் யோசனை. அதற்கு என்னவெல்லாம் சதி செய்யலாம் என்பதே தினமும் நினைப்பு.


Rajkumaran Nair
ஜூன் 16, 2026 17:35

மஹாத்மா காந்திய ஒரு டுபாக்கூர் தான்.. நேருவும் சேர்ந்து தான் இந்த நாட்டை குட்டி சுவர் ஆகிட்டாங்க


sugantha
ஜூன் 16, 2026 16:05

காங்கிரஸ் என்றுமே பாரதத்திற்கு ஆபத்தை தான் விளைவித்துள்ளது. மகாத்மா காந்தி இருந்தால் காங்கிரசை என்றோ கலைத்திருப்பார். பிற நாடுகளோடு இணைந்து சொந்த தேசத்திற்கே துரோகம் செய்தது காங்கிரஸ். கொஞ்சமும் கூச்சமின்றி இவர்கள் தொடர்ந்து பேசுவதுதான் ஹைலைட்


கூத்தாடி வாக்கியம்
ஜூன் 16, 2026 11:16

கரையான் போல அரித்து இப்போது கரப்பானாக வந்த காங்கிரஸ்


duruvasar
ஜூன் 16, 2026 10:31

மகாத்மா காந்தி இருந்திருந்தால் காங்கிரெஸ்ஸை க்லைத்திருப்பார். போலி காந்திகள் உருவாகி நாட்டை சீர்குலைக்க முயற்சிக்க அனுமதிருககாட்டார்.


Krishnamoorthy Nilakantan
ஜூன் 16, 2026 07:55

திரிந்து கெட்டுப்போன பால் எதுக்கும் உதவாது தூரத்தான் வீச வேண்டும்


Krishnamoorthy Nilakantan
ஜூன் 16, 2026 07:55

திரிந்து கெட்டுப்போன பால் எதுக்கும் உதவாது தூரத்தான் வீச வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை