வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த பெண் கணவர் சடலம் அருகே அழக்கூட தோன்றாமல் பிரமை பிடித்தது போல் அமர்ந்து இருக்கும் காட்சி மனதை பிசைகிறது. ராணுவம் இறந்தவர்களின் தகனத்திற்குள் கொன்ற நால்வரையும் தேடி கொல்ல வேண்டும்.
Very sad to hear this. May the family get strength and courage.
காஷ்மீர் இந்தியாவின் உறுப்பு என்று பிதற்றினால் மட்டும் போதாது. காஷ்மீர் இன்றும் பக்கி பாகிஸ்தான் கூலி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதியாகவே உள்ளது. மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கக்கூடிய பகுதியில் சுற்றுலா பயணியர் அனுமதிக்க பட்டிருக்கக்கூடாது அல்லது உரிய பாதுகாப்பு அளித்திருக்கவேண்டும். இது முழுக்க அரசின் தோல்வியே... அரசின் பாதுகாப்பு அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியானானது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வேதனைக்குரிய விஷயம்.
பயங்கரவாத அமைப்புகள் துடிப்புடன் இருந்த காலங்களில் கூட சுற்றுலா பயணிகளை அவர்கள் தாக்கியது கிடையாது. நானும் காஷ்மீர் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல இயலும். மற்ற இடங்களில் அனுமதி கிடையாது, பாதுகாப்பும் கிடையாது. சுற்றுலா இல்லையென்றால் அங்கிருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறி. இது அனைவருக்கும் தெரியும். இந்த தாக்குதல் புதிய முறையாக உள்ளது. சோத்துக்கு வழி இல்லையென்றாலும் பாகிஸ்தானுக்கு கொழுப்பு அதிகம்.
இஸ்ரேல் செய்வதை போல எதிரிகளை அழிக்கும் பொழுது கருணை காட்டாமல் வேரடி மண்ணோடு அழிக்க வேண்டும். உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் வஞ்சகர்கள் இவர்கள்.
திருமணம் அனா 5 நாளில் மரணம்....
பாக்கிஸ்தான் நாட்டை ஒரேடியாக அழித்து விட வேண்டும். இந்தியா அதை அழித்து நம் நாட்டுடன் இணைத்து கொள்ள வேண்டும். அதோடு காங்கிரஸ் கட்சியையும் ஒழித்து கட்ட வேண்டும்.