வாசகர்கள் கருத்துகள் ( 11 )
NEET தேர்வு ஆன்லையில் நடத்துவது சரியில்லை. மெட்ரோ சிட்டிகளில் தொடர்பு அருமையாக இருக்கும் சிறு நகரத்தில் ஸ்பீட் குறைவாக இருக்கும். உடனடியாக கோர்ட் படியேற அனைவரும் முயல்வர். இன்றும் CSIR JRF எக்ஸாம் நடத்திடுவது போல் நடத்தலாம். ஒரே கேள்வி ஆனால் மாற்றி மாற்றி பிரிண்ட் செய்து ABC D என பிரிண்ட் செய்திருக்கும் .இதற்கு அஙஸ்வீர் ஷீட்டில் பென்சில் வைத்து ஷ்டே பண்ணவேண்டும். இதனால் யாருக்கு என்ன கேள்வி என நிச்சசய தெரியாது. கம்ப்யூட்டரை வைத்து திருத்தும் பொது சரியான அன்செர் ஷீட்களை கொடுத்தால் போதுமானது. இதனால் கேள்வித்தாள்களும் எக்ஸாம் செண்ட்டரை விட்டு வெளியில் செல்லாது பின்னர் பிரச்சினை என்றால் கோர்ட்டிலும் காண்பிக்கமுடியும் இதுவே சரியான வழி
மிக அருமையான பரிந்துரை.
ஆன் -லைன் தேர்வு நேர கட்டுப்பாடு இருக்கும். கம்ப்யூட்டர், இன்டர்நெட் பொறுத்து வேகம் மாறுபடும். சில நேரம் நின்றுவிடும். மாற்று ஏற்பாடு? கம்ப்யூட்டர் எண், இன்டர்நெட் சேவை எண்ணுக்கு மட்டும் தொடர்பு பாதுகாப்பு தருமா ? பிரைவேட் இன்டர்நெட் தொடர்பு பாதுகாப்பு தருமா ? கம்ப்யூட்டர் பொறியாளரிடம் சந்தேகம் தீர்க்க வேண்டும்.
ஆன்லைனிலும் மோசடிகள் ஆரம்பித்துவிட்டதே.
உண்மையாகவே எழுதியது ஆரூர் தானா என ஆச்சரியமாயிருக்கிறது.
வெள்ளந்தியா இருக்கீங்க. கிண்டல இப்படியும் புரிஞ்சிக்கலாமா?
தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்பொழுது வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். வெப்கேம் உபயோகப்படுத்தப்படும். இதற்காக கேள்வி வங்கி உருவாக்கப்படுகிறது. கேள்விகள் கலைந்த ராண்டம் முறையில் திரையில் வரும். தேர்வு முடிந்தவுடனேயே முடிவும் தெரிந்துகொள்ளலாம்.
Yes.. the Election Commission of India can conduct the Loksabha Election and State Assembly Election also through online mode.
முரசொலி தவறாமல் படித்தால் நீட் தேர்வை எளிதாக வெல்லலாம். இட்லி கடை ஆயாகூட சுளுவா எழுதலாம். முரட்டு முட்டு மாதேஷிடம் விவரம் கேட்டு பலனடையலாம்
இல்லை. கூடாது. பல லட்சம் பேர் எழுதுவார். அனைவருக்கும் வசதி செய்து தர முடியாது. வீட்டில் உட்கார்ந்து கொண்டு எழுதவும் முடியாது. போர்ஜரிக்கு வழி வகுக்கும்.
பாவம். எம்பிபிஎஸ் படித்துவிட்டு மக்கள் சேவை செய்வதற்கே பிறந்த இளைய சமுதாயத்தை இப்படி வாட்டலாமா? (மற்ற படிப்புகள் படிப்பபுக்களே அல்ல) . எனவே சயின்ஸ் கேள்விகளை விட்டுவிட்டு சமூகசேவை பற்றிய கேள்விகளை மட்டுமே கேளுங்கள்.