வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மோடி ஜி உங்கள் தலைமை பாரதத்துக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இன்னும் பல் ஆண்டுகளுக்குத் தேவை. நீடுழி வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். ஜெய் ஹிந்
சுதந்திர. குடியரசு தினத்தில் கொடியேற்றி சபதம் ஏற்ப்பது வழக்கம். 2025ல் புதிதாக பிறந்த நாள் சபதம். நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்
மன்மோகன் ஆட்சி போல இல்லாமல் பாகிஸ்தானை துடை நடுங்க வைப்பார் ....
இது வஞ்ச புகழ்ச்சி காமெடி இல்லையே??
???????????????
அவருக்கு மட்டும் தான் அஞ்சுவோம்,, கெஞ்சுவோம்,, ,
எடுத்த சபதத்தை நிறைவேற்றுபவர் தானே அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்
அது சரி வெளிநாடுகள் சதி செய்கின்றனவே நம் நாட்டின் அரசய்ய கவிழ்க்க.
மக்களுக்கு தெரியும்
வாய்ச்சொல் வீரர் ...
அந்த திறமை கூட தமிழக தத்தியிடம் இல்லை...
என்னத்த சொல்ல?? சவடால் என்றால் என்ன??
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா மீதான எந்த ஒரு தீவிரவாத தாக்குதல்களுக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராணுவ அமைச்சர் அமெரிக்காவுக்கு உடனே ஓடோடி சென்று புலம்பி அழுதுவிட்டு வருவார் தீர்வு கேட்டு. அதுபோன்ற நிலையெல்லாம் கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிற்று. உடனடி போட்டு தள்ளுவதுதான் தீர்வாக மோடிஜி முடிவெடுத்து சாதித்து காட்டினார். ஆனால் அதெல்லாம் பொய்யி என்று சொல்லி காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்துபோனது உண்மையே. ஆனாலும் இதுபோன்ற இந்தியாவின் தீர செயலை ஏற்காமல் நடைபயணம் மூலம் பொய் பொய் என்று பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனாலும் உதைபட்ட பாகிஸ்தானே ஒப்புக்கொண்டாலும் காங்கிரஸ் தான் செய்த பொய் பிரச்சாரத்துக்கு பொதுமக்களிடையே மன்னிப்பு கேட்கவே இல்லை. இந்திய மண்ணில் இந்தியனுக்கு பிறந்த யாருக்குமே தேசப்பற்று என்பது ரத்தத்தில் ஊறியிருக்கும். சில ஜென்மங்கள் அதில் விதிவிலக்காக இருந்திருக்கும். பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் ட்ரம்ப் சொல்லிக்கொடுத்தது போல அமெரிக்காவிலிருந்து கொக்கரித்தான். இதுநாள்வரை கப்சிப் என்று இருக்க காரணமே மோடியின் தைரியமான துணிச்சலான நடவடிக்கையில் சீரழிந்த பாகிஸ்தான் அமைதி காத்து தேமேன்னு இருக்கிறது. இன்னோர் முறை தப்பித்தவறி பாகிஸ்தான் சீண்டினால் வரைபடத்தில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போய்விடும் என்கிற கூற்று அதிகபட்சமாக இருந்தாலும் அந்த அளவுக்கு அடித்து தூள் ஆக்கிடும் வலிமை இந்தியாவுக்கு இருக்கின்றது. காரணம் மேக் இந்தியா திட்டத்திலும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையும் ராணவத்திடம் பலமான வலிமையையும் இருப்பதால் மோடிஜியின் பிரகடனம் சாத்தியமாகலாம். உறுதியாக செய்தும் காட்டிடும் ஆற்றலும் உள்ளதை பாகிஸ்தான் உணர்ந்தே இருக்கும். என்ன உள்நாட்டில் காங்கிரஸ் ஆடுகின்ற ஆட்டத்தை ஒதுக்காமல் இருப்பதுதான் சற்றே வருத்தத்தை கொடுக்கின்றது நம்போன்ற தேசபக்தர்களுக்கு. மோடியின் சபதம் பாகிஸ்தானுக்கு விடுக்கும் எச்சரிக்கை.
இந்த சவால் பாக்கிஸ்தானுக்கு மட்டும் அல்ல உலக நாடுகளுக்கு, முக்கியமாக அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவால்.
நல்ல தமாஷ்