வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியா அப்படி இப்படி பாதுகாப்பு ரீதியா வளர்ந்து சீனாவையும் சமாளிச்சுருமோ?
அறிவாலய அடிமைச் சில்லுண்டிகள் கவலை .....
மிகச் சரியான கருத்துக்கள். பாகிஸ்தான் அழிந்தால் ஒழிய விடிவு காலம் பிறக்காது.
ஆயுதங்களின் பெயர்கள் எல்லாம் 200 ரூபாய் ஊபிஸ் வயிறு எரியும். திக திமுகவின் தலைகள் எல்லாம் தேர்தல் கவலையில் உள்ளனர். திமுக அல்லக்கை கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் உள்ளுக்குள் குமைந்து கொண்டு உள்ளனர்.
சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் இதே போல, ஏவுகணைகளின் மென்பொருள் செயலியை hack செய்து அது புறப்பட்ட இடத்தை நோக்கி திருப்பிவிடவோ அல்லது நாம் விரும்பும் திசையில், விரும்பு தூரத்தில் தாக்கவோ ஏற்ற மென்பொருள் செயலியை உருவாக்க வேண்டும். பாகிஸ்தானை அடியோடு அழிப்பதுதான் இந்தியாவின் நிம்மதிக்கு வழி செய்யும் ஆனால் அது நடக்க வல்லரசுகள் விடாது வரும் காலங்களில் பாகிஸ்தான் இந்த Drones மூலம் தாக்க முயலும் அல்லது மக்கள் மனதில் ஒரு பீதியை உருவாக்க முயலும் எனவே நாம் இதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்
சிறப்பு... பார்கவ அஸ்திரத்தை வடிவமைத்த நிறுவனத்துக்கு பாராட்டுகள். டிரோன் போரில் நான்தான் ராஜா என்று கொக்கரித்து உலக நாட்டாமையாக முயன்ற துருக்கிக்கு படு தோல்வி.. ஓட்டமான் பேரரசு என்று தன்னை நினைத்துக்கொள்ளும் துருக்கி தீவிரவாத நாடுகளுக்கு பின்னால் இருக்குமளவுக்கு கேவலப்பட்டுப்போனது. பாரத் மாதா கி ஜெய் भारत माता की जय
ஐயகோ... இங்க தமிழகத்துல இருக்கற சொரியான் கும்பலுக்கும், கோண வாயன் கும்பலுக்கும் வயிறு எரியுமே??
இந்தியாவை சுற்றி பகைநாடுகள் சூழ்ந்துள்ளன. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிநவீன ராணுவத்தை கட்டமைக்க வேண்டிய நேரமிது. அதனால் மக்கள் பாதுகாப்பை எண்ணி, கடின முடிவாக ஜிஎஸ்டி வரியை பத்து சதவீதம் உடனடியாக உயர்த்த வேண்டும்.
எங்கள் இயற்பியல் பேராசிரியர் ....திரு.அனந்த சயன பார்கவா ..... சந்தோஷ படுவார் .... அவரது பெயரை வைத்ததற்காக ....