வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவர தான் வெளி உறவு துறை துணை மந்திரியாக நியமிக்கலாம்
காங்கிரஸ் சஷி தரூரை வெளியேற்றினால் கட்சிக்குத்தான் நஷ்டம். பாஜக உடனே அவரை ஏற்றுக்கொள்ளும். கட்சி தாவல் சட்டம் பொருந்தாது.
சஷி தரூரின் திறமையை உபயோகப்படுத்திக் கொள்ள காங்கிரசுக்கு மனமில்லை. ராகுலுக்கு அடிபணிந்தால்தான் கட்சியில் மதிப்பு கிடைக்கும் . அதாவது சிங்கம் கழுதையின் இதை விட நாகரீகமான மிருகம் உள்ளதா தலைமையை ஏற்க வேண்டும்
அன்று ஹெட்லெஸ் சிக்கன் என்று எதிர் கட்சித்தலைவர்களை வர்ணித்தவர் ......... காலம் காலமாகவே நமது நாடு சந்தர்ப்பவாதிகளின் நாடு
முன்னாள் மூன்றெழுத்து அரசு ஊழியர்கள், நீதியரசர்கள், எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்கள் இவர்களுக்குத்தான் அரசியலிலும் முக்கியத்துவம், அவரவர்கள் கட்சிகளுக்காகவே வாழ்ந்த, உழைத்த, உழைத்துவரும் தொண்டர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் அதே நிலைதான் . பாராட்டுக்கள், வந்தே மாதரம்
நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட சாணக்கிய நீதி இந்த இருவருக்கும் பொருந்தாது. மோடி எப்போவுமே சிங்கம்தான், ராஜாதான். Dr. சசிதரூர் காங்கிரஸ் கட்சியில் கழுதையின் கீழ் இருந்தாலும் வென்று கொண்டிருக்கும் சிங்கம்
மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால், மணம் இல்லாமல் போய் விடுமா என்ன ? காங்கிரஸ் கட்சியில் இருக்கும், இவரைப் போன்ற மேலும் சில சிறந்த தலைவர்களை, மோடிஜி அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள், பாரதீய ஜனதாவுக்கு நன்மை செய்வதாக, காங்கிரஸ் கட்சி கருத வேண்டியதில்லை. நம் நாட்டிற்கு உதவி செய்கின்றனர் என்று தான் காங்கிரஸ் கட்சி கருத வேண்டும். மத்திய அரசும், அரசுக்கு ஒத்துழைப்பு தரும், டாக்டர்.சசிதரூர் போன்ற அன்பர்களுக்கு, அவர்கள் செய்யும் சேவையை, நாட்டிற்கு செய்யும் தொண்டாக கருதி, அதற்குண்டான சம்பளம், ஊக்கத்தொகை, பயணப்படி போன்றவற்றில் எந்த குறையும் இல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும்.
சசிதரூர் அவர்களை 150 கோடி பாரத மக்கள் சார்பாக வணங்கி வாழ்த்துகிறேன்
சசி தரூர், இப்பொழுது Unofficial External Affairs Minister. ஒருவேளை சசி அவர்கள் முற்றிலும் பாஜகவில் இணைந்துவிட்டால், அடுத்த தேர்தலுக்கு பிறகு Official External Minister பதவிதான். சந்தேகமே இல்லை.
தேசத்திற்காக ஆளுங்கட்சி எதிர்கட்சி இணைந்து செயல்படுவது சிறப்பு.