வாசகர்கள் கருத்துகள் ( 4 )
2008ல் நடந்த ஒரு கூத்துக்கு 2025ல் தான் கைது. அமெரிக்காவில் சட்டபூர்வமாக எல்லாம் முடிந்து அவர் இந்தியா வர குறைந்தது ஒரு வருடம் ஆகும். இங்கு வழக்கை பதிவுசெய்து அதற்க்கு ஒரு நம்பர் கொடுக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும். பிறகு விஜாரணைக்கு வருவதற்கு ஒரு 2 முதல் 4 வருடங்கள் ஆகும். இங்கு கபில் சிபில் போன்றோர் இப்போதே அட்வான்ஸ் வாங்கி இருப்பார்கள். அவர்களும் நீதி அரசர்களை பார்த்து செய்யவேண்டியதை செய்து இருப்பார்கள். எப்படியும் கலியுகம் முடிவதற்குள் நீதிமன்றம் கூறும் தீர்ப்பு - போதிய வலுவான சாட்சியங்கள் இல்லாததாலும் ஆதாரங்கள் இல்லததானாலும் வழக்கு தள்ளுபடி ஆகிறது என்று தீர்ப்பு வரும். அடுத்துவரும் அரசாங்கம் இப்போது உள்ள அரசாங்கம் 2G வழக்கை எப்படி கையாளுகிறது அப்படியே கையாளும் இந்த வழக்கை. இதெல்லாம் நம் தலை எழுத்து.
சரியாக சொன்னீர்கள். ஒரு சாதாரண குடிமகன் நினைப்பதை பதிவு செய்தீர்கள். நன்றி.
அடித்த கொள்ளையில் ஒரு 200 கோடி எடுத்து விட்டால், கேசு குறைந்தபட்சம் 50 வருடம் நடக்கும் பின்னர் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தியாவிற்க்கு இவரை கொண்டு வந்ததும் பப்புவின் ஆசிர்வாதத்துடன் கபில்சிபல் இவருக்காக நீதிமன்றத்தில் வழக்காடுவார்.