வாசகர்கள் கருத்துகள் ( 13 )
20/6/2025 அன்று எனக்கு விபத்து ஏற்பட்டது தலை & உடலில் கடுமையான காயம் அடிபட்ட எனக்கு உதவ யாரும் இல்லை ஆனால் விபத்தை உண்டாகுன நபர காப்பதில் தப்பிக்க வைப்பதில் இருந்தார்கள் மக்களிடம் மனிதம் மறுத்து போன பிறகு அரசு ஊழியர் அதிகாரிகளிடம் மனிதத்தை எதிர் பார்க்க முடியாது நீதி காவல் மற்றும் எந்த துறைய இருந்தாலும் கூட்டு களவானிகள் அவர்களை காப்பாற்றி கொள்ள எத்தனிப்பார்கள்
எல்லாம் சரி தான் வாத்தியாரே.., அப்ப ஒரு சில வாரங்களுக்கு முன் விமான ஒன்று விபத்துக்குள்ளானது அதன் உரிமையாளர் உடனடியாக உயிர் இறந்தவர்களுக்கு தல ஒரு கோடி என்று அறிவித்தது அது எப்படி? சரி தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 69 நபர்கள் இறந்தார்கள் தமிழக அரசு உடனடியாக 10 லட்சம் அறிவித்தது அது எப்படி? இவர்கள் தனியா ஆயுள் காப்பீடு திட்டம் ஏதேனும் வைத்துள்ளார்களா? சட்டம் மென்மேலும் தனியார் மையத்துக்கு பெரும் பணக்காரர்களும் தான் சட்டம் என்பதனை மேலும் ஒருமுறை மிக அழுத்தமாக உள்ளது எந்த "தீர்ப்பு". திரு.பாக்யராஜ் ஒரு படத்தில் நீதிபதிக்கு தன் தீர்ப்பை தவறு என்று புரியும் படி உணரவைப்பார் அதுபோல் இது நீதிபதி இவர்களுக்கும் நடந்தால் அதன் விளைவுகள் அதனின் வலியும் வேதனையும் புரியும். சரியான தீர்ப்பு சரியான நேரத்தில் வரவில்லையெனில் அதுவும் "அநீதியே" தண்டனைக்கு உரியது தான். நான் சிகப்பு மனிதன்.
In Ahmedabad air crash , It is the generosity of Tata Group offering handsome compensation before any investigation . In Kalakurichi illicit liquor case , It is peoples money given by Stalin, knowing Tamilnadu people are inert . Insurance company is a commercial enterprise , so they are vigilant on paying the compensation . Any mistake of beneficiary is not tolerated by them
சுதந்திர்க்கு முன் தான் நீதி நியாயம் இப்ப அத எல்லாம் எதிர் பார்க்க முடியாது கூடாது அந்த அளவுக்கு லட்சனம் நீதி மன்றத்தை நடத்துகிறார்கள் நம்ம வரி பணத்தில் நமக்கே அல்வா
சரியா ஓட்டினாலே நடு ரோட்டிலே வாகனம் பத்தி எரியுதே. இதையெல்லாம் கேக்கு மாட்டீங்களா சாமி?
நீதிமன்றத்தின் கருத்து இன்சூரன்ஸ் கம்பெனி பயனடைய உதவும். தெளிவில்லாத முடிவு.
திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இது அதிவேகம், அலட்சியத்தை உறுதி செய்கிறது. ஒரு சிறந்த ஓட்டுநர் காரின் குறைபாட்டை ஓட்டும் போது அறிய முடியும். வேகத்தை குறைந்து, நிறுத்த முடியும். இழப்பீடு பெற தகுதி இல்லை. விசாரணை, உச்ச நீதிமன்றம் தீர்வு சரியே.
ஊருல பைக்ல 5 பேரு போறாங்க, wrong sideல் போறாங்க..அது மட்டும் பரவாயில்லையா? இதெல்லாம் கோர்ட்க்கு கண்ணுல படலையோ
அலட்சியமாக வாகனம் ஓட்டினார் என்று எப்படி வரையறை செய்வது? இந்த வாதத்தை சரியென்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதால் இனிவரும்காலங்களில் பெரும்பாலான விபத்து காப்பீடு வழக்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த தீர்ப்பை மேற்கொள்காட்டி நிராகரிக்க வாய்ப்புண்டு.
சாமியோவ், மொதல்ல நல்லா ஓட்டாதவங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதை காவலர்கள் நிறுத்தட்டும். நிறைய விபத்துக்கள் தடுக்கப்படும். பிரேக் போடறத விட்டுட்டு சிறு சிறு தெருக்களில் கூட ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பதும் , லைட் இண்டிகேட்டர்ஸ் தவறாக போடுவதும் நடக்கின்றது
கார் கட்டுப்பாட்டை இழந்தது என்றால் எப்பேர்ப்பட்ட ஓட்டுநராக இருந்தாலும் வாகனத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரணம் - இன்சூரன்ஸ் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும். போதையில் இருந்தார் அல்லது வேண்டுமென்றே நேராக போய் இடித்தார் என்றால் நீதிமன்றம் சொல்லுவது சரி.
ஏற்கனவே கம்பெனிகள் எப்படிடா இன்ஷுரன்ஸ் பணத்தை தராமல் இருக்கலாம்னு பார்க்கிறது. இனிமேல் நிறைய விபத்தில் " தாறுமாறாக ஓட்டினார்" அப்படினு ஆட்டையை போட்டு விடுவார்கள்