வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கொள்ளைகூட கொத்தடிமைகள்
கார்பன் கிரெடிட் என்று புதுமையான சுருட்டல் மோசடி என்று சொல்பதை விசாரித்தார்களா?
முன்னர் வெளிநாட்டு பீட்டா அமைப்பு ஜல்லிகட்டுவை வழக்கு போட்டு தடை செய்தது. இப்போது அதே வெளிநாட்டு என்.ஜி.ஓ கால வழக்கு போட்டு வந்தாராவை முடக்கப் பார்க்கிறது. இதை உச்சநீதிமன்றம் மோப்பம் பிடித்து விட்டது.
வன்தாரா உண்மையாகவே ஒரு அபூர்வமான உலகத்தரம் வாய்ந்த முன்னோடி முயற்சி. சிலருக்கு அம்பானிய எதிர்த்து பப்லிசிடி பண்ணுவதே நோக்கம்.
நெருப்பு இல்லாமல் புகையாது. இந்தியாவின் மிக பெரிய பணக்காரர் என்பதால் அவர் முடிவு செய்வது தான் நடக்கும்
வந்துட்டான்டா நெருப்பில்லாமல் கிளிக்காது என்று.. ஏதாச்சும் உருப்படியா வேலை இருந்த பாரு
நீ போய் வேலை இருந்தா பாரு அடிமை கூட்டம்
அம்பானிக்கு எதிரா தீர்ப்பு சொல்ல ...?
இந்த நாட்டில் நல்லது எதுவுமே நடந்துவிட கூடாது என்று ஒரு பெரும் கூட்டம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.. அந்த கூட்டத்தை ஒழித்தால் தான் இந்தியா வல்லரசாக மாறும்
மோடியை குறை சொன்னால் கூட கண்டு கொள்ளாத நீதிமன்றம், அம்பானியை குறை சொன்னால் இப்படி கோபம் கொள்கிறதே
சரியான அரைவேக்காடு ... உங்களுக்கெல்லாம்
அதெப்படி முறைகேடுகள் இருக்க முடியும்? முறைகேடுகள் இருந்தால்தான் வெளியே சொல்லதான் முடியுமா?
ஒரு கோடீஸ்வரன் அதிசயமாக வனவிலங்குகள், அறிய பறவைகள் என்று இந்திய தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழலில் வாழ முடியக்கூடிய, உலகம் முழுவதிலும் இருந்து மனிதர்களிடம் அடிமைப்பட்டு, அல்லது அவர்களால் துன்புறுத்தப்பட்ட உயிரினங்களை காப்பாற்றி, பாதுகாத்து, மருத்துவம் செய்து, அவை புத்துயிர் பெற்று மகிழ்வுடன் புதுவாழ்வு பெரும் நோக்கத்துடன் அவற்றை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது வன்தாரா வன நட்சத்திரம் நிறுவனம். நாம் அனைவரும் விரும்பும் ஆனால் நம்மால் இயலாத ஒரு நற்செயலை ஒரு இளைஞர் செய்து வருகிறார். அவரின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கா விட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்போம். விலங்குகளுக்கு நன்மை செய்வோர் காண்பது மிக அரிது. அதை முன்னெடுத்து செய்யும் வன்தாராவை ஆதரிக்க வேண்டும். அதுவும் அவர்கள் குஜராத்தின் வறண்ட பயனற்ற நிலப்பரப்பை கடும் முயற்சியின் மூலம் ஒரு வனமாக மாற்றி அந்த செயற்கை வனத்தில் இந்த மறுவாழ்வு மையத்தை உருவாக்கியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. நான் இயற்கையை நேசிப்பவன் என்பதால் இந்த பதிவு.