வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது மிக தவறான தீர்ப்பு, என்னால் வாதாட முடியும் , யாராவது குரல் கொடுத்து டெல்லி தலை நகரை மாற்றுங்கள்
ஒரு முன்னாள் நடிகையிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போட்ட வீட்டுக் கணவரும் இருந்ததுண்டு.
சரியான உத்தரவு ......
சிறந்த தீர்ப்பு. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு ஓய்வு அடைந்து, பென்ஷன் எதுவும் இல்லாத கணவன்மார்களுக்கு, அரசுப்பணியில் அல்லது அரசு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு அடைந்த பெண்கள், மாதாமாதம் கணவன் செலவுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் ஒரு தீர்ப்பு வழங்கவேண்டும். மேலும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு/அப்பாக்களுக்கு பெற்ற பிள்ளைகள் படித்து, வேளையில் சேர்ந்தபிறகு, மற்றும் திருமணம் ஆனபிறகு, அப்பாக்களுக்காக மாதாமாதம் பணம் கொடுக்கவேண்டும் என்று ஒரு கண்டிப்பான ஆணையை நீதிமன்றம் வழங்கவேண்டும்.
கரிஷ்மா கபூர் பிரியா சச்தேவா வழக்கில் இப்படி நிலையை கோர்ட் எடுக்கவில்லையே ..அமெரிக்காவில் 50 சதவிகித சொத்தை கணவன் விவாகரத்து செய்த மனைவிக்கு தரவேண்டும்
இது ஒரு பெரிய பணம் பறிக்கும் தொழிலாக மாறி விட்டது. கோர்ட் அதற்கு ஒரு பெரிய கடிவாளம் போட்டு விட்டது
பிள்ளைகள் இருந்தால் பொருளாதார ரீதியாக முன்னேறிய பெண் என்றாலும் கூட பணம் செலவு செய்துதான் படிக்க வைக்க முடியும்.
பொருளாதார சுதந்திரம் வேறு. ஜீவனாம்சம் வேறு. ஜீவனாம்சம் ஆணுக்கு ஒரு தண்டனை. விவகாரத்து கோர அச்சம் ஏற்படும். மாத மாதம் ஆண் வழங்குவது கட்டாயமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பெண் பலவற்றை இழந்து இருப்பாள். குடும்ப நல கோர்ட் முடிவு தான் விவாகரத்தில் இறுதி. டெல்லி கோர்ட் ஏன் வழக்கை விசாரித்து ஜீவனாம்சம் நிறுத்த வேண்டும்? ஆண் மறுமணம், மத மாற்றம் புரிவதையும் நீதிமன்றம் நிறுத்த வேண்டும்.
கணவன் கொடுமை படுத்தினால் மாமனார் மமியர் அனைவர் மீதும் பொய் புகார் கொடுப்பது எந்த நேரமும் பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது சுற்றி திரிவது கேட்டால் சுதந்திரம் என்பது பின் விவகாரத்து கேட்டு வழக்கு தொடுப்பது பணம் பறிப்பது
சூப்பர் தீர்ப்பு
சூப்பர் அப்பு
மேலும் செய்திகள்
மனைவி வேலைக்கு சென்றால் ஜீவனாம்சம் கோர முடியுமா?
28-Sep-2025