வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கூட்டணி கட்சியின் தலைவர்கள் சந்திரபாபுவிடம் வாங்கி மொடக்கு மொடக் என்று குடிதுக்கொள்ளவும்
எல்லா பிராண்ட் பாட்டில்களிலும் லோக்கல் சரக்கை நிரப்பி கொடுப்பார்கள் என்று தோன்றுகிறது!
ஓஹோ , இது வேற குட்டையில் ஊறிய மட்டை போல . . . ஆனா அதே நாத்தம்தான் - திருட்டு மாடல் நாத்தம் . . . எந்தெந்த கம்பெனிகள் சரக்கு சப்ளை செய்கின்றன , அந்த கம்பெனிகளின் முதலாளிகள் யார் யார் ? - - விவரம் சொன்னா மக்களே தெரிஞ்சிக்கிடுவாங்க , எந்த கம்பெனி சரக்கு நல்ல சரக்குன்னு , ,
சரக்கு ல என்ன கொழுப்பு எல்லாம் இருக்க போகுது nu தெரியலயே.. வாழ்த்துக்கள்
வாங்கி குடிக்கணும்
தீம்க்காவின் கொள்ளை லாபத்துக்கு பாஜக கூட்டணி கடிவாளம் போட நினைப்பது திராவிடர்களுக்கு தாங்கவொணாத எரிச்சலை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 90 மில்லி சரக்கை 90 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
நம்ம காசி ஏதோ சொல்ல வர்றாப்ல... யாராவது தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்க பிலீஜ்...
நீங்க என்னப்பா ராஜா வீட்டு கண்ணுகுட்டி.. மோடி அள்ளி குடுக்கறாரு நீங்க துள்ளி விளையாடுறீங்க. எங்களுக்கு கிள்ளி கூட தற மாப்டேங்குறாரு அதனால சாராய வருமானத்த நம்பி பொழப்ப நடந்த வேண்டி இருக்கு.
அப்படின்னா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் நல்ல மது பாட்டில்கள் கடத்தப்படும். திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளில் இருந்து டாஸ்மாக்கிற்கு வரும் மட்டமான சரக்குகள் தேக்கமடையும். ஆந்திர அரசின் இநத 99 ரூபாய் மது விற்பனை திட்டம் தமிழக மது பிரியர்களுக்கு ஒரு "வரப்பிரசாதமாகும்".