வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நாட்டின் பெருமையைக் காணாமல்போகச் செய்தவர் ......
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கால் தற்போது அவர்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர். இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு சொத்துகளை முடக்கி வரும் நிலையில் இன்று திடீரென்று அதன் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.இதே தான் இவர்கள் வேலை நேரு காந்தி விவகாரம் எல்லா மறைப்பது
அப்படி என்ன முக்கியமான ஆவணம், எதுவாக இருந்தாலும் அது இந்தியாவுக்கு எதிரானதாகதான் இருக்கும்.
நல்ல வேளை தப்பிச்சாரு...
நாங்களே தூக்கி எரிந்து விட்டோம், உயிருக்கு பயந்தவர்களே என்மீது ஏறிக்கொள்ளுங்கள் என்று சொல்லி தப்பித்த கூட்டம்
இருந்து என்ன பயன் என்பதை விளக்க வேண்டும்
குப்பைகள் காணாமற் போனால் நஷ்டமில்லை.