வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிரதமர் போரை நிறுத்தியது ஸ்டாலின் நடத்திய பேரணியை பார்த்துதான் .. இலங்கை போரை நிறுத்தியது கருணாநிதியின் உண்ணாவிரதம் தான் ,,நாங்கள் நம்புறோம் ..ஆந்திர முதல்வரே நீங்களும் நம்புங்கள்
பிரதமர் மோடியிடம் நாயுடு பெருஸ்ஸா எதையோ எதிர்பார்க்கிறார்.