வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கேனத்தனமா கேள்வி கேட்டா பதில் கிடைக்காது பப்பு
நவீனகால தருமிக்கு மண்டபத்தில் யாரோ எழுதித்தந்த கேள்விகளை கேட்க மட்டும்தான் தெரியும். அதற்குண்டான பதில்களை புரிந்து கொள்ளுகிற அளவுக்கு அறிவு வளரவில்லை.
பெரிய வோட்டு திருட்டு குடிமகன் ஆகாமலே வோட்டு போட்டது.
திட்டமிட்டு நிறைவேற்றும் தில்லுமுல்லுகளுக்கு பாஜக எப்படி பதில் சொல்லும்?
தில்லு முள்ளுகளுக்கு அக்மார்க் முத்திரை திமுகவுக்குத்தான்
ராகுலுக்கு கேள்வி கேட்கத்தெரியுமே அல்லாமல் பதிலை புரிந்து கொள்ளுமளவுக்கு மனமுதிர்ச்சியோ அல்லது பொறுமையோ கிடையாது. கேள்வி கேட்டு சிட்டாக பறந்து விடும் தொழில் நுணுக்கம் வேறு கற்றுக்கொண்டு இருக்கிறார்.
என்ன பெரிய கேள்விகளை கேட்டு விட்டீர்கள். ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதை விவரமாகச் சொல்லி பார்லிமென்டில் விவாதிக்கலாமே. பொதுவெளியில் விவாதம் பண்ணுவோம் என்று கூப்பிடுகிறீர்கள். ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே. ஏதாவது ஒரு கேள்வியை கேட்க வேண்டியது பதில் சொல்ல ஆளுங்கட்சியினர் ஆரம்பித்தால் பாராளுமன்றத்தை விட்டு வெளிய அடைப்பு செய்ய வேண்டியது. வெளியே வந்து சாதனை செய்தது போல் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டியது.
ராகுல் காந்தி என்ற இந்த மனிதர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் என்ற பதவியில் இருப்பது தகுதியின் அடிப்படையில் அல்ல.... ராஜீவ் காந்தி க்கு மகனாகப் பிறந்தவர் என்பதால் தான்..... இதை மானமுள்ள காங்கிரஸ்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்..... காங்கிரஸ் கட்சியில் ஏது மானமுள்ள ஆட்கள் என்று கேட்காதீர்கள்
தயவு செய்து எந்த வித அகங்காரகமின்றி மக்கள் பிரச்னையை அணுகுங்கள். மற்ற பிரச்னைகளை அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
உனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமா.... கேள்வி கேட்டு விட்டு.... அதற்க்கு பதில் சொல்லும் போது.... அவைக்கு வெளியே ஓடி விட வேண்டியது..... இதே பிழைப்பாக போய் விட்டது.
எப்ப பேசினாலும் ஆதாரம் இருக்கு இருக்குன்னு கூவ வேண்டியது. அட அதை எங்களுக்கு கூட காண்பிக்க வேண்டாம். நீயாவது பிரிச்சு பாக்க வேண்டியதுதானே. காங்கிரசை உலகத்தை விட்டே அனுப்பிடுவ நீ