வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கணக்கு எடுத்த பின் இது ஆகமம் இல்லாத கோயில் என்று போர்டு வைக்க முடியுமா, செய்வீர்களா செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ....
தம்பி முதல்ல ஆகமம் என்னனு சொல்லு???
வரவர இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் நீதி வழங்குவதை தவிர மற்ற அனைத்தையும் செய்கிறது. உதாரணத்திற்கு இப்போது .. பணியாளர் தேர்வாணைய அதிகாரி / வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி போல் இறைவனுக்கு சேவகம் செய்யும் கோவில் அர்ச்சகரை பணியாளர்களாக நியமனம் செய்யும் உத்தரவு. உண்மையில் இது நீதிமன்றம் தானா..? இதுதான் சம நீதி வழங்கும் தூணா..??
இதே முனைப்பை தமிழக அரசும், சுப்ரீம் கோர்டும் வஃக்ப் விஷயத்தில் காட்டு மா? மசூதிக்கு யார் முல்லா என்றோ, சர்ச்சுக்கு யார் பாதிரி என்றோ அரசு நியமிக்குமா?? தமிழ்நாட்டில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கார், கருணாநிதி மணிமண்டபங்களையே வழிபாட்டுத் தலங்களாக அறிவித்து யாரை வேண்டுமானாலும் மணியாட்ட நியமிக்கலாமே.
திராவிடமாடல் அரசில் எந்த சாதியினரும் முதல்வராக ஆகமுடியுமா முதலில்
கோயில்கள் ஊரார் சொத்து ஆகவே யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கலாம்! யாரையும் பதவியில் அமர்தலாம்! ஏனெனில், இவர்கள் ஆட்சியில் உள்ள வரை, அனைத்து இந்துக் கோவில்களுக்கும், இந்துக்களை வெறுக்கும் இவர்களே பொறுப்பு!
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் என்பவர் ஒரு பெரியாரிஸ்ட். இவர் அர்ச்சகர் ஆகி பூஜை செய்ய வேண்டுமாம்!
கோவில்களை நீங்களோ, உங்க முன்னோர்களோ கட்ட வில்லை, எங்களோட மன்னர்கள் கட்டியது:- உண்மை உங்கள் வீட்டையும் நீங்கள் கட்டவில்லேயே. அதனால் வீட்டில் நடத்தும் காரியங்களுக்கு உங்களுக்கு உரிமையில்லாய் என்று கூறமுடியுமா?
எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.. ஆனா என் குடும்ப கட்சிக்கு என் குடும்ப வாரிசுகள் மட்டுமே தலைவர் ஆகமுடியும்.. இதுதான் சமூக நீதி.....
ரெண்டும் சரி இல்லேன்னு ஏத்துக்கிறியா ???
இந்த அளவுக்கு கோவில் விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டதில்லை. தலையிடுவதற்கு காரணம் திமுக அரசின் அனாவசிய தலையீடு ஹிந்து கோவில் விஷயங்களில். இப்படி கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டு விஷயங்களில் தலையிடுகிறதா திமுக அரசு?
மற்றவர்கள் விஷயத்தில் எப்படி தலையிடுவார்கள்? பயம் பயம். கோழைகள்
தேவை இல்லாத வேலை