வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ராகுல் வாயை தொறந்தா சர்ச்சை பேச்சுதான். ரெண்டு வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் தான் வாயை மூடுவார். எம்பி பதவி காலி. டெல்லி பங்களா வீடு காலி.
இப்போ உச்ச கோர்ட் இவர்கள் ஏவல் ஆட்கள்தான். ஆகவே ஒரு கவலையும் இன்றி பப்பு ராஜா நடை போட்டு வளம் வந்து மீண்டும் அவதூறு பரப்புவார். திருட்டுக் காலேஜியம் கிரிமினல்கள் இருக்கும்வரை கிரிமினல்களின் ஒருவரையும் எந்த கோர்ட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சன உண்மை.
அட போங்கைய்யா நாளைக்கே இதனைத் தள்ளுபடி செய்துவிடும் அதென்னவோ இந்த எதிரிக்கட்சிங்க இருக்கற வரைக்கும் கபில் சிபில், அபிஷேக் காட்டிலே மட்டும் எப்பவுமே மழை.
கபில் சிபில். அபிஷேக் சொங்கி. வரிசை கட்டி வந்து வாதாடுவாக.
அட காங்கிரஸ் புத்திசாலி தலைவர்களே நீங்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் உங்கள் தொகுதி மக்களுக்காக சேவைசெய்யும் வகையில் பஞ்சாயத்து,நகராட்சி, மாநகராட்சி,மாநில பொறுப்பு வகித்தபின் தேசிய அளவில் தங்கள் சொந்த தொகுதி மூலம் பிரபலம் அடைந்து கட்சி பதவி வகிக்கிறீர்கள். இந்த மாதிரி எதுவும் செய்யாமல் தன் குடும்பத்தின் ஆதரவாலும் பணத்தாலும் எம்.பி. பதவியை பெற்று, உங்களை தனக்கு கீழ்படிய வைத்து தலைவர் பதவியில் நீடிக்கிறார். ராகுல்ஜி எந்தவித தெளிவும் இல்லாமல் கேள்வி கேட்பதும், தேச நலன் சார்ந்த முக்கிய விஷயங்களில் """மிக மிக""""""புத்திசாலி"""" போல எதிரிக் கருத்துகளை சொல்லி நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்க நிறையவே முயற்சி செய்கிறார். இதையெல்லாம் பொறுத்துக் கொள்கிற அளவுக்கு ஏன் உங்கள் மனது மரத்து போனது ???
அதெல்லாம் விட்டுடுவாங்க. இல்லாட்டி இருக்கவே இருக்கு
இந்தப் விளையாட்டு பிள்ளைய புடிச்சு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து, எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து சி பி எஸ் இ பாடங்களையும் படிச்சி பரீட்சை எழுதி பாஸ் மார்க் வாங்கினா மட்டும் தான் விடுதலை அப்படின்னு தீர்ப்பு சொல்லுங்க யுவர் ஹானர்.
மிக மிக சரியான வார்த்தை
பிடித்து உள்ளே போடுங்கள். நாட்டை குட்டிசுவராக்கிய குடும்பம்
ஒருமுறையாவது கைது செய்தால் மட்டுமே அடங்குவான்.
Ok , no prison term . But put him in a lunatic asylum.