வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சில அதிரடி முடிவுகளை மக்கள் ஆதரவு இல்லாமல் எடுக்க இயலாது. ஆன்மீகம் ஒழுக்கத்தைத்தரும். ஆன்மீகத்துடன் இணைந்த அரசியல் என்கிற மக்கள் ஒருபுறம்,ஆன்மீகத்துக்கு கோவில், பிழைப்புக்கு ஆன்மீக எதிர்ப்பு அரசியல் மறுபுறம். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு பூரா கோயிலுக்கு பக்கத்தில சாராயக்கடை பனிக்கறிக் கடை, என்சிலை மூனையும் வைங்கடா... - ஈரோடு சாராயசாமி
சூப்பர்
அப்படியே பொதுமக்கள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!
இதை தமிழ் நாட்டுக்கும் அமல்படுத்தப்படவேண்டும். மக்களை நல்வழிப்படுத்தத்தான் ஆலயங்கள் நிறுவப்பட்டன. மீண்டும் வரலாறு திரும்புகிறது அது மத்திய பிரதேசத்தில் இருந்து துவங்கட்டும்.