வாசகர்கள் கருத்துகள் ( 23 )
வங்கத்தில் இருந்து கள்ளக்குடியேறிகளாக இந்தியாவுக்குள் வந்தவர்களை வெளியேற்றினால் பிரச்சினை தீரும்.
நோபல் கமிட்டியை ஆய்வு செய்ய வேண்டும். நிறைய... பரிசு பெற்ற உள்ளனர்.
முதல்ல ஒவ்வொரு வந்தேறிகளை கை மற்றும் கால் விலங்கிட்டு விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே அவன் நாட்டில் தள்ளி விட்டால் இங்கே ஒருத்தனும் கூவ மாட்டான். குல்லா போட்டு கஞ்சி குடித்தால், கிறிஸ்துமஸ் அன்று நானும் கிறிஸ்தவர் என்று கூறினால் அது மாத சார்பின்மை...
பவன் கெரா.... உங்கள் ஆட்சியில் மாண்புமிகு ஜெய்ஷங்கர் மாதிரி ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரை சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்.. காங்கிராஸ் ஆட்சியின் முட்டாள்தனத்தாலும்.. அறிவற்ற நபர்களாலும்தான் இந்திய வளர்ச்சியில் தாமதம் இருந்தது.. முகமது யூனுஸ் ஆடிக்காற்றில் ஒரு அழுக்கு ... துடைத்து எறியப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.. காங்கிரஸ் ஒரு கறைபடிந்த அழுக்கு.. அதுவும் காணாமல் போகும்.
பர்மா வழியாக கடல் வழிப்பாதை அமைப்பது ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் நல்லது . பங்களாதேஷ் நாட்டை கடல் முற்றுகை கூட இடலாம் . இந்த பயலுக்கு எப்படி நோபல் பரிசு ?.
மீசையில்லா இந்த மனிதனை இன்றுடன் அன்போடு முகம்மது யூனிச் அலி என்று எழுதலாமா
இயலாதவர்களுக்கு சிறுக சிறுக கடன் கொடுத்து, அவர்கள் இடத்தை அபகரிக்கும் முறை உள்ளூரில் மட்டும் என நினைத்தேன். நாடுகளுக்கு இடையேயுமா?. ஐ.நா. இந்த கடன் அளவுகளை முறைபடுத்தாத? போர் என்றால் வேடிக்கை தான் பார்க்கும் நாடுகள், இந்த விருந்தோம்பல் நட்பு எவ்லாம் எந்தளவு கை கொடுக்கும் என தெரியவில்லை. இலங்கையில் தமிழன் கைப்பற்றி ஆட்சி செய்யும் பகுதியை தனி நாடாக மாற்ற உதவி செய்ய சொன்னோம் காதில் வாங்கவில்லை. இலங்கைக்கு உதவி செய்தீர்கள். இன்று? அந்தம்மா லண்டன் போகுகிறார் என்றீர்கள், பிறகு எந்த நாடுகளும் அடைக்கலம் தரவில்லை என்றீர்கள். தனக்கு ஆபத்தில்லை என்றால் தான் தர்மம். நிலைப்பாடுகள் தெளிவாக இருக்க வேண்டும்.
ஐநாவா? அது பல் புடுங்கி வேகு காலாமாகிவிட்டது
இந்தியாவை சுற்றிலுமுள்ள நாடுகளை கடனாளி ஆக்கி சீனா ஆக்கிரமிக்க துவங்கி உள்ளது,பாகிஸ்தானை போல் இந்திய எல்லை அருணாச்சல் பிரதேசம் மாநிலங்களையும் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும், போலி தேசப்பற்று ,மத பிரிவினை ,மத கலவரங்களை கை விட்டு நாட்டை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். இல்லை என்றால் நாடு சுற்றிலும் வேலியடைக்கபடும் ஆபத்து உள்ளது.
பார்ர்ரா பொங்குறான் ஹாஹாஹா
சீனாவுக்கு அவர் அதிக இடம் கொடுக்க முயன்றால் டீஸ்டா நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று கூறவேண்டும். இவர்களைப் பற்றி ஈர வெங்காயம் சரியாகவே சொன்னார். (பாகிஸ்தான் எனும்?) சாணிக்கு பயந்து ம..த்தை மிதித்து விட்டோம்
வங்கதேசத்தை இந்திய மாகாணம் ஆக்கி பின் மாநிலம், யூனியன் ஆக்க வேண்டும். இந்துக்களை காக்க அந்நிய மதத்தினர் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க கூடாது. சீனா பொருளாதாரம் மேற்கத்திய நாடுகள் மூலம் சரியும் வரை இந்தியா அமைதி காக்க வேண்டும்.
அடுத்தவான் எப்போ விழுவான்னு பார்த்துகிட்டு நடந்தா நீ முதல்ல விழுந்துடுவ ?? எச்சரிக்கைல