வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அதை எங்கள் துக்ளக்கார் குடும்பம் ஆட்டயப்போட நீங்கள் நிதி ஒதுக்க வேண்டும் .....
சௌகார்பேட் ,பாரிஸ் ஏரியா , எவ்வளவு கோடியானாலும் சொத்து , வீடு , வாங்கும் ஒரே மக்கள் .
வேறு யாரோ 15% இருக்காங்க. ஆனா 1% தான் வரி கட்டறாங்க .
கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீட் வட்டி எல்லாத்திலும் கரூர் கம்பெனிய மிஞ்ச நாட்டிலேயே ஆளில்லை.
இது போன்ற விவரங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும். சிறுபான்மை மக்கள், இந்து மதத்தில் பிற்படுத்த சமூகம்,ஒடுக்க பட்ட சமூகம் நாட்டிற்கு வரி செலுத்தும் விவரம் பல சலுகைகள் பெறுவதால் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும். கல்வி, மருத்துவம், அரசு வேலை பெறும் சமூக விவரங்கள் வெளியிட வேண்டும். அதிக வரி செலுத்தும் மக்கள் உலகம் முழுவதும் அதன் நாடுகள் கௌரவிக்க வேண்டும். வரி செலுத்தும், வங்கியில் சேமிக்கும் மக்கள் பொது இடங்களில், அரசு சலுகையில் முன் உரிமை பெற வேண்டும். அப்போது தான் வரி செலுத்தும் ஆர்வம் வரும். ஓட்டு போட தகுதி நிர்ணயம் செய்ய கட்சி கொள்கை முடிவு மாறும். நாடு வேகமாக வளரும்.
அவர்கள் செலுத்தும் வரிப்பணம்.... 5.... 6.... பிள்ளைகளை பெற்று இருக்கும் மக்களுக்கு ரேசன் பொருட்கள் என்ற பெயரில் வீணடிக்கிறார்கள்.
குஜராத், ராஜஸ்தான் போன்ற வறண்ட பாலைவன பகுதிகளில் இருந்து, ஆப்பிரிக்கா, பசிபிக் தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிழைப்பு தேடி போனவர்கள் இவர்கள். குஜராத்தில் 100 ரூபாய்க்கு வாங்கும் ஜவுளியை ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் 1000 ரூபாய்க்கு விற்பனை. அதேபோல வைரங்கள், பஞ்சு விற்பனை. கடுமையான உழைப்பாளிகள். பெரிய லாபம். அதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் இன்னொரு சமூகம் 24% இருந்து கொண்டு 1% வரி கூட செலுத்துவதில்லை நாட்டில் கலவரம் மட்டுமே அவர்கள் பங்கு. அதை பற்றி என்ன சொல்ல?? ஆனால் innoru
வட்டிக்கு விட்டு மக்களின் பணத்தை உறிஞ்சுவது உழைத்து சாப்பிடறதா ?
90% கொடுக்கல் வாங்கல், trade அதே ஒரு சதவீத மார்வாடிகள் மூலம் தான் நடக்கிறது. ஆன அவரு 24% மட்டும் தான். மீதி 64% கருப்பு சந்தை. இது பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க அமைச்சர் அவர்களே
தமிழகத்தில் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் எந்த சமூகத்தினர். எவ்வளவு வட்டி வசூல் செய்கிறார்கள். கந்துவட்டி தொழிலில் ஜெயின் சமூகத்தினர் உள்ளார்களா.