வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது. பாகிஸ்தானை அணு அணுவா சிதைச்சிடுவோம். ஜாக்கிரதை.
IMF should note this ........
பரமசிவன் கழுத்தத்திலிருந்து பாம்பு கருடனைப்பார்த்து கேட்பது போன்றே உள்ளது டிரம்பு ஆட்சி முடிந்ததும் இருக்கு உனக்கு வேட்டு. காஷ்மீரை ஒருநாளும் நாங்கள் தாரை வார்த்து கொடுக்கமாட்டோம் வேண்டுமானால் டிரம்பு ஆளும் நாட்டின் ஒரு சிறிய பகுதியை கேட்டுப்பார்க்கலாம் கொடுத்தாலும் கொடுப்பார் உனது கர்ஜனையால் பிறகு பாகிஸ்தான் இல்லாமல் போயிடும்
இந்த மிரட்டலுக்கு பேரிக்காய் நாடு என்ன சொல்கிறது ... அதன் பிற நட்பு நாடுகள் ஏதுவாவது தைரியமாக அறிக்கையாவது விடுவார்களா? இந்த பாக்கிக்கு துணைபோகும் அமெரிக்காவின் கருத்து என்ன ?... அப்ப இந்த மிரட்டலின் பின்னணியில் இருப்பது அமெரிக்கா போன்ற ஆயுத வியாபாரிகள் என்பது வெளிப்படைதானே ... பின்னர் எதற்கு அணு ஆயுத ஒப்பந்தங்கள் ?... மிரட்டல்கள் ?
பாகிஸ்தான் தளபதிக்கு பதில், வாயால் சொல்வதை விட, நம் ராணுவம் செயலில்தான் காட்டவேண்டும். முதலில், ரகசியமாக ராணுவத்திற்கு கட்டளையிட்டு, பாகிஸ்தான் ஆகிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை சப்தமில்லாமல், அதிக பொது மக்கள் சேதமாகாமல் மீட்கவேண்டும். அதன்பின், நாம் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதியின் தண்ணீரைத் தடுக்க, ஒரு பெரிய அணையைக் கட்டவேண்டும். பாகிஸ்தானுக்கு யார் சப்போர்ட் செய்தாலும், அதை ஒதுக்கித் தள்ளவேண்டும். பின்னர், இந்த பன்னாடை தளபதி என்ன கொக்கரிக்கிறான் என்று பார்ப்போம்.