வாசகர்கள் கருத்துகள் ( 46 )
அவைக்காவலர்களை வைத்து அவர்களை வெளியே துரத்துங்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே கிளப்புகிறார்கள், நியூசென்ஸ் & நான்சென்ஸ் பீப்பிள்
மத்திய அரசு தூங்கியது போதும் விழிக்க வேண்டும். இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் இவர்களுடைய கட்சியை தடை செய்ய வேண்டும்.
நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்
கருத்துக் கதறல்கள் செம காமெடியாக உள்ளது!
அவனுங்க தனி மனித ஒழுக்கத்தையே பேணுவதில்லை அப்புறம் எப்படி? அவனுங்க எண்ணமெல்லாம் தமிழ் நாட்டை பிரித்து ..நாடா மாத்தணும்
நாகரீகம் மிகுந்த தமிழக M P க்கள் அடுத்தபடியாக பேண்ட் மேலே ஜட்டி மாட்டி சூப்பர் மேன் ஸ்டைல வருவதற்கு திட்டம் போட்டு உள்ளனர்.
பெரிய லட்சியவாதீங்க - ஒண்ணுக்கும் உதவாத ட்ராவிடியாகள். இந்த லட்சணத்துல இங்க தமிழ்நாடு வேல்முருகன் அவை கண்ணியத்தை பேணுவதில் குறை கண்டுபிடிக்கிறார் .
யாராவது சொல்லுங்கள். தொகுதிப்பிரச்னை பற்றி பேச அனுப்பினால், இவர்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறார்கள். தினம் தினம் புதுசு புதுசா தொல்லை கொடுப்பதே இவர்கள் வேலை. அவையை விட்டு வெளியேற்றி ஆறுமாசம் சஸ்பெண்ட் செய்யவும்.
கோவணம் என்கிற தண்டு தாங்கி அணிந்து வருவது கூட எங்கள் உரிமை என தீராவிடியா ஸ்டாக்குகள் கூவுவானுங்களே
ராகுல் காந்தி பேச எழுந்தால் மூஞ்சியை சுருக்குவதும் நிம்மியும் பிரதானும் அகங்காரமாய் கத்துவதை ரசிப்பது இந்த மனிதருக்கு கண்ணியமாம். வேடிக்கை வினோத மனிதர்.