வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எல்ல பயலுகளுக்கும் கரையாக பயலுக. சொந்த நனமைய்யக்கா பாடு படும் ராகுலுக்கு தேர் பாணியில் பதிலும் கொடுக்கிறார்கள் அவர் நண்பர்களாக நினைத்தவர்கள்.இந்த மூக்கறுப்பு பத்தாது ரத்தம் சொட்டனும். அப்போது தான் பிற வலி தெரியும்
முயற்சி செய்கிறாரோ என்னமோ
முதுகில் குத்துவதை வரைக்கு நிகழ்வுகள் மூலம் நிரூபித்து உள்ளது.
முதலில் சசி தரூர். இப்பொழுது உமர். இதற்கு முன்பு பலர் காங்கிரஸ் என்கிற தொழுவத்திலிருந்து ஓட்டம். இனி காங்கிரஸ் கட்சியில் கடைசியாக இருக்கப்போவது சோனியா, ராகுல், ப்ரியங்கா மட்டுமே.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முத்த தலைவர்கள் விலகினால் காங்கிரஸ் சொத்து சுமார் 1 லட்சம் கோடியை சோனியா ராகுல் பிரியங்கா ஆட்டைய போடலாம் என்று எதிர்பார்க்கின்றனர். அடிமைகளுக்கு கிள்ளி கொடுபார்கள்.
அது எப்படி ஆர்டிஸ்ட் பரட்டை நீ போடும் கருத்து எல்லாம் உனக்கே திரும்புது
இந்த தலைப்பப் பார்த்தவுடன போக்கிரி படத்துல நெப்போலியன் பிரஸ்மீட் சீன் தான் ஞாபகம் வருது... ஆக்சிடென்ட்ல லாரி டமால். டிரைவர் பனால்னு எழுதினது நீதான... அப்படின்னு ஒரு போலீஸ் அதிகாரியா அந்த படத்துல நடிச்சிருந்த நெப்போலியன் ஒரு பத்திரிகை நிருபர பார்த்துக் கேக்குற மாதிரி இருக்கு...
நடப்பது எதுவும் நல்லதுகில்லை...எதற்கும் எசிஜி , எக்ஸ்ரே எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க....இதயம் பத்திரம்
உனக்கு ஓபிஎஸ் போதாதா...அவரு நூறு உமர் சமம்
ஒரு உபியா முட்டுக்கொடுக்கறது எவ்வளவு கடினம் என்று இருந்து பார்த்தால் தான் புரியும் ..ஒரிஜினல் பெயரிலும் கருத்து போட்டா வீட்டில் தலை காட்டறதும் கஷ்டம்
அப்பத்துக்கு மதம் மாறிய பயல்கள் நான் இந்துதான் என்று ஒப்பாரி வைப்பான்கள் வழக்கம் போல இந்த ஓவிய விஜய் நீண்ட நெடிய கதை சொல்லுவார் அதை நாம் நம்ப வேண்டும்
மோடிக்கு மக்கள் கூட்டம் ..
காஷ்மீரில் தேர்தலில் இந்த ஒமர் அப்துல்லாவின் கட்சி ஜெயிப்பதற்கு முன்பு வரை அதாவது 2024 ம் ஆண்டு தேர்தல் வரை அங்குள்ள அனந்த்நாக், பெஹல்காம் உள்ளிட்ட பல இடங்களில் நம் இந்திய ராணுவத்தினர் பதினைந்து அடிக்கு ஒருவர் என்று பாதுகாப்பு படை ரோந்து மற்றும் அங்குள்ள லோக்கல் போலீஸின் பாதுகாப்பும் போடப் பட்டிருந்தது. ஆனால் காஷ்மீரில் இந்த ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஜெயித்த பின்பும் இந்திய உளவுத்துறையான ரா கொடுத்த தகவலின்படி ஒமர் அப்துல்லாவின் கட்சி காஷ்மீரில் ஆட்சி அமைந்தாலும் அங்கு பாதுகாப்புக்கு போடப் பட்டிருந்த இராணுவத்தை விலக்கிக் கொள்ள கூடாது என்ற உத்தரவையும் மீறி இது எங்கள் மாநில உரிமையில் தலையிடுவதாகும் எனவே ராணுவத்தை விலக்க வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்ற ஒமர் இந்திய ராணுவத்தை விலக்கி கொள்ள வைத்தார். அதுமட்டுமல்ல அப்போது அனந்த்நாக்கில் அப்போது SSP ஆக இருந்த ஆனந்த் என்பவரையும் (இந்த ஆனந்த் என்பவர் போலீஸாக இருந்தாலும் ஐந்து மிலிட்டரி அவார்டு வாங்கியிருக்கிறார்) சரியாக இந்த பெஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன் வேறு இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணியது இந்த ஒமர் அப்துல்லாவின் அரசு எனவே அங்கு முழுக்க முழுக்க பாதுகாப்பை சிதைத்ததற்கு காரணம் கண்டிப்பாக இந்த ஒமர் அப்துல்லாதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதற்கு பின் மூன்று நாட்கள் கழித்துதான் பெஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தது.
நல்ல தகவலை கொடுத்துள்ளேர்கள் நண்பரே.