வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டுக்கு நன்று என்றால் கூட தேசிய கட்சிகளுக்கு இது பெரிய பாதிப்பை கொடுக்கும். தற்போது 15 மாநிலங்களுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் பாஜக, எதிர்க்கட்சிகள், குஷநரிகள் மற்றும் சோரஸ்கள் நாடகத்தை நன்றாக அரங்கேற்றினால் அவர்கள் பூஜ்ஜியத்திற்கு வரவேண்டியது இருக்கும். மாநிலக் கட்சிகளுக்கு இது பெரிய ஜாக்பாட். ஜிஞ்சுக்கு நீதியில் கட்டுமரம் அவர்களே நாடு முழுவதும் ஒரே தேர்தல் இருக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார். திமகவுக்கு நல்லது கிடைக்காத ஒன்றை கட்டுமரம் அவர்கள் கண்டிப்பாக எழுத மாட்டார். ஆகவே ஊபீஸ்களும் ஐடியாலஜி அடிமைகளும் இந்த கோர்ஸில் சேர வேண்டியதில்லை.
அலிபாபாவின் நிலை என்ன?
கூட்டுப்புழுக்கள் இந்திய சரித்திரத்தில் சாதித்தது ஒன்றும் இல்லை. 2ஜி வழக்கில் கூட ஒன்றும் செய்ததாக நினைவில் இல்லை.
இப்படி முன்பாகவே சொல்லி விட்டால்தான் ஐயா சோரஸ் ஏதாவது ஒரு புஸ்வானம் கிளப்ப முடியும். அதை வைத்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் கூச்சல் போட்டு ஏற்கனவே பா ஜா க இருக்கு ஆதரவு கொடுக்கும் மக்களிடம் மேலும் வெறுப்பை சம்பாரித்து கொள்ள முடியும்
எல்லா மசோதாவையும் எதிர்ப்பது தான் எதிர் கட்சியின் வேலையென்று சபையை நடத்த விடாமல் முடக்கிக் கொண்டேயிருக்கும் இதுங்க எல்லாத்தையும் சபைக்கு வெளியே தூக்கியெறிந்து விட்டு சபையில் மசோதாவை நிறைவேற்றுங்கள். மக்களுக்கு இது தேவை. ஒரு மசோதாவுக்கு கூட ஆரோக்கியமான / எதிர்கட்சி என்ற முறையில் அதன் சாதக பாதகம் குறித்து விவாதிக்க துப்பில்லாத இந்த அநிநிய கைக்கூலிகள் தேவையேயில்லை. நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த ....