வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தவாய்ப்பை மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தியே ஆகவேண்டும், காரணம் , இந்த பயிற்சி காலங்களில் பணியில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும் தான் என்கிற ஆணவம் சிறிதும் இல்லாமல் ட்ரைனிங்கிக்கு வரும் மாணவ மாணவிகளை தன் பிள்ளைகளான நடத்திவருகிறார்கள், மேலும் சம்பளமும் அதிகமாகக் கொடுக்கிறார்கள், அதைவிட அங்கு பெரும் பயிற்சியை வைத்துக் கொண்டு பயிற்சி காலத்துக்குப் பிறகு எங்குவேண்டுமானாலும் பணியாற்றும் அளவுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது, வேண்டியவர் வேண்டாதவர் அழகு நிறம் எதுவுமே இவர்கள் பார்ப்பதில்லை, யாராக இருந்தாலும் அன்புடன் அரவணைத்து இந்த அயிற்சியைக் கொடுக்கிறார்கள், பயன்படுத்திக் கொள்ளவேண்டியது மாணவமணிகள் கடமை , வந்தே மாதரம்