வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆளாளுக்கு ஆன்லைன் கம்பெனி ஆரம்பிச்சுடுவாங்க. இப்பிடித்தான் ஓலா கம்பெனி இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுபவர்களிடமிருந்து கமிஷன் அடித்து சம்பாதித்தது. இன்னிக்கி ஆட்டோக்காரங்களே வாட்சப் வெச்சு குறைந்த வாடகைக்கு வர்றாங்க. அதே கதி ஆன்லைன் குயிக் காமர்சுக்கும் ஏற்படும்.
இங்கு பதிவிட்டுள்ள பலரது கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன் ..என் நண்பர் ஒருவர் மளிகை கடை வைத்திருக்கிறார் ..பெருங்காயம் ..அப்பளம் ..இப்படி பல பொருட்கள் 2 மடங்கு லாபத்தில் விற்கின்றனர் ..கேட்டால் 5 % தான் கிடைக்கும் என்பார்கள் ..உண்மையில் 20% முதல் 100% வரை லாபம் கிடைக்கும் தொழில் ..போட்டி கட்டாயம் தேவை ..
ஸ்விக்கி போல் உள்ளூர் மளிகை கடாயில் இருந்து டெலிவரி செய்யப்பட்டால் இரண்டு பேருக்கும் லாபம் இல்லை என்றால் விறல் விட்டு எண்ணுபவர் இதில் பயன் பெறுவார்
சமீபதில் நான் சென்ற சில கடைகளில் ஆன்லைன் விலை இங்கே கொடுக்கப்படமாட்டாது என்று போர்டு போட்டிருப்பது ஏன்?? அப்போ அதிக விலைக்கு விற்பதுதானே. வெறும் டாக்ஸியாக கூப்பிடப்போது 2000 ரூபாய் கேட்ட டிரைவர்கள் இப்போ 800 ரூபாய்க்கு uber ரில் வருவது எப்படி...???
க்விக் காமர்ஸ் வர்த்தகத்தின் வெற்றியால், சில்லரை கடைகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதுடன், அது அரசியல் பிரச்னையாகவும் உருவாகும் ,நாடே நாசமாகும்
100% உண்மையே பாவம் பல கடைக்காரர்கள் வாயிலே மன்னுபோடறானுக , ஆனால் இப்போதும் நான் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாடார்கடைலேயேதான் வாங்கறேன் இது சத்தியம் நான் அமேசான் லொட்டுலொசுக்குகளை வெறுக்கிறேன் எவனோ கார்போராட்டக்காரன் பஞ்சம்பிழைக்க சிறுவியாபர்களை ஒளிப்பது மஹாகேவலம்
மளிகைக் கடையில் கிடைக்கும் பொருட்கள் தரக்குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதே காரணம் ....