வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஹிந்துக்கள் மட்டும் என்பதில் மாற்று கருது இல்லை. இது ஒரு தொடக்கம். ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களா என்பது முக்கியம். நெற்றியில் மத சின்னம் இருக்கவேண்டும் எல்லா கடைகளிலும் சுவாமிபடம் இருக்கவேண்டும். கடையில் சாமீ படம் இருந்தால் கடையில் பணி செய்பவர்கள் காலணி தவிர்க்கவேண்டும். மனம் இருந்தால் எதையும் சாதிக்க இயலும்.
அவிங்கவங்க இடங்களில் அவிங்கவங்க மட்டுமே ஆட்டையைப் போடலாம்.
ஏன் ஜாதி மத அடைமொழிகள் விலக்கப்பட வேண்டும்? கண்டிப்பாக பெயருடன் மத ஜாதி குறியீடுகள் அவசியம். தமிழ் நாடு தவிர ஏனைய மாநிலங்களில் ஜாதி பெயர் குறிப்பிடப்படுகிறது. அதில் என்ன ரகசியம் காக்க வேண்டிய தேவை? கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடுகள் பெற மத ஜாதி குறியீடுகள் பயன்படுத்தும் போது இல்லாத ரகசியம். தமிழ் நாட்டில் இந்த குறியீடுகள் தவிர்த்தது காரணமாகவே போலி மத மாறிகள் தங்களுக்கு சம்பந்தமில்லாத பதவி பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.
super
சரியான முடிவு .இதே போல தமிழ்நாட்டில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் களுக்கும் இந்துக்கள் அல்லாதவரை அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை இந்துக்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் .கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களையும் பணியில் அமர்த்த கூடாது
நாட்டில் உள்ள இந்து கோயில் அனைத்தையும் இந்துக்கள் தான் பணியாற்ற வேண்டும்
தனக்கென எந்த சிந்தாந்தமும் இல்லாவிட்டால் அது மதமில்லை. வியாபாரம்.
சரியான முடிவு.
ஹிந்து கோவிலில் மாற்று மதத்தினருக்கு என்ன வேலை? அவர்களைப் பொறுத்தவரை அங்கே நடப்பது உருவ வழிபாடு ....
பணம் கிடைக்கிறது என்றால் எதுவும் செய்யலாம்
தமிழ் நாட்டில் இந்த சட்டம் அமுல் படுத்தபட வேண்டும்,