வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வெள்ளிக்கிழமை விரதம் .. இது பாரம்பரிய இந்திய பெண்களுக்கு .. தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.. வெள்ளிக்கிழமை - குண்டுபோடுவது எப்படி .. இது பச்சை வூரில் வீட்டில் சும்மா இருக்கிற தாய்மார்களின் சேட்டை வேலை .. இம்ரான் வூரு விளங்கிடும்.. இப்படியே விட்டால் இந்தியா நாட்டை பதம்பார்ப்பார்கள் பச்சை நாட்டு அலங்கோல தேங்காய் பசங்க
அதெல்லாம் சரி தான். முதலில் பெண்கள் படிக்க விடுங்க. அதற்கு பிறகு இந்த வேலை எல்லாம் செய்யலாம்
நம்ம பப்புகான் ஐ சேர்த்து உடுங்க....
தீவிரவாதிகளின் பல்கலைக்கழகம் பாகிஸ்தான். கடுமையான நடவடிக்கை தேவை.
மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. நிதானம் பேராபத்து
இங்கேயிருக்கிற துடிப்பானவர்களுக்கு அறிய வாய்ப்பு.
தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் பலகாலமாக இருந்து வருகிறது. பாக்-கிற்கு அமெரிக்கா பல வகைகளில் வெளிபப்டையாக உதவி செய்து வருகிறது. நாம் குறைந்தபட்சம் இந்தியாவில் தயாராகும் அமெரிக்க நிறுவன பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நாம் அமெரிக்காவிடம் இருந்து ஐ போன் தவிர என்ன வாங்குகிறோம்
இவெங்கெல்லாம் படித்து முன்னேறனும் என்ற ஆசை இல்லை. மதம் மதம்ன்னு சண்டையிட்டு அழிகிறார்கள்.
அந்த பயிற்சி மையத்தை ஆன்லைன் மூலம் அழிக்கும் வகையை இந்தியா கண்டுபிடிக்கவேண்டும். மக்களுக்கு இலவசமாக அழிக்கும் வழிமுறைகளை சொல்லித்தரவேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் 2.0 போட்டு இதை முடிக்க வேண்டும்...