வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆபரேஷன் சிந்தூர் போரின் மூலம் பாகிஸ்தானுக்கு 270000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.
எமது வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்...
தளபதி ஸ்டாலின் ஆலோசனை படிதான் ஆபரேஷன் சிந்தூர் லோகோ வடிவமைக்க பட்டது என்பதை ஏன் இருட்டடிப்பு செய்கிறார்களோ தெரியவில்லை..
வாழ்த்துக்கள்
பாரதத்தின் ஆணித்தரமான மற்றும் திட்டமிட்ட தாக்குதலை உலகமே வியப்புடன் பார்க்கிறது .....இதற்க்கெல்லாம் உச்சமாக இந்த பெயர் வடிவமைப்பு .....வாழ்க பாரதம் ....
வீரத்தின் விளை நிலம் சீக்கியர்கள். இந்தியநாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் குரு கோபிந்த் சிங்க் ,குரு தேஜ் பகதூர் போன்றவர்கள். வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டவர்கள். வாழ்க அவர்கள் பணி .வெல்க பாரதம்.
இந்தியா சமதர்ம சமுதாய நாடு
உண்மை தான். இந்தியா மிகச்சிறந்த சமதர்ம நாடு. அதை சீர்குலைக்கத் தான் எதிரி நாட்டின் பயங்கரவாதிகள் மதத்தின் பெயரில் தாக்குதல் நடத்தினர். நாமும் அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்க வேண்டி வந்தது. ராணுவ தாக்குதலைத் தவிர்த்து நாம் அவர்களுக்கு கொடுத்த இன்னொரு பதிலடி, இந்தியர்கள் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக இருந்தது. மத்திய அரசின் மீதும் பாஜக மீதும் வீண் பழி சுமத்துபவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பங்களாதேஷும் சமதர்ம சமுதாய நாடாக உருவாக்க பட்டது. ஹிந்துக்கள் மெஜாரிட்டி ஆக இருக்கும் வரையில் அது நடக்கும். இல்லாவிடில் மூர்க்கத்தின் போர் தொடங்கும்.