வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எதிர் கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர்.சபையை ஒத்தி வைக்கும் வேலையை மட்டும்தான் சபாநாயகர் ஓம் பிர்லா எப்போதும் பண்ணிக் கொண்டிருக்கிறார். மிக மிக மென்மையாக நடந்து கொள்கிறார். ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு புதுப் புது பிரச்சனைகளை வேண்டும் என்றே கையில் எடுத்து தொடர் பிரச்சனை செய்கின்றன. இன்றைய நிலையில் பி.ஹெச். பாண்டியன் போன்ற சபாநாயகர்தான் பாராளுமன்றத்துக்கு தேவை
இந்த ஆளு ஏன் சபய திருப்பி திருப்பி ஒத்திவைக்கிறாரு? பேசமா குண்டுகட்டா ரகளை செய்யும் அத்தனை அயோக்கிய சிகாமணிகளையும் வெளியே தள்ளி கதவை சாத்த வேண்டியதுதானே? ஒழுங்கா பாராளுமன்ற நடவடிக்கையில கலந்துக்கணும்னா இருங்க இல்லேன்னா இங்கிருந்து ஓடிடுங்கனு வெரட்டி அடிக்கறத விட்டுட்டு.... இத்தனைக்கும் அவங்க வந்து ரகளையில் ஈடுபடப்போறாங்கன்னு நல்லாவே எல்லாருக்கும் தெரியும். அதுக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடுதலே இல்லயா? மக்கள் பணம் விரயமாவது ஒருபக்கம். ரொம்ப பெரிய மாண்பு படைத்த பாராளுமன்றம்னெல்லாம் சொல்றோம், அது கேலிக்கூத்தாக்கிட்டுருக்கே, அது மிகப்பெரிய அவமானம் இல்லையா?
எதிர் பாராத விதமாக எதிர் கட்சிகள் பீகாரில் வெற்றி பெற்று விட்டால்? இந்த அமளி ஒத்தி வைப்பு க்கு ஆன செலவை எதிர் கட்சிகள் ஏற்குமா? (ஒரு நாள் சுமார் எட்டு மணி நேரம் பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு சுமார் ரூ 12 கோடி ரூபாய்)
"தற்குறியின் பின்னால் தருதலைகள்"
இரு சபைகளுக்கு ஒழுங்காக நடக்க கூடாது இதுதான் எதிர் கட்சி தலைவர் ராகுலின் திட்டம். மேலும் இந்தியாவை பிடிக்காதவர்கள் தான் இவர் கூட்டாளிகள் உதாரணமாக ஜார்ஜ் சோரஜ், பாகிஸ்தான் ஆதரவு அமெரிக்க தொழிலதிபர்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது ஆக இவர் இந்திய தேசத்திற்கான தலைவரா என்பது சந்தேகம் வலுக்கிறது ஏன் இவ்வாறு செய்கிறார்
எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற தனத்தால் மக்களின் வரிப்பணம் வீணாக போகின்றது. இவர்களால் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. மக்கள் உணர்ந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நாட்டின் எதிர் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் சுய நலவாதிகளின் சுய ரூபாம் தெரிகிறது. நம் நாட்டின் மக்களுக்கு எதிரி யான கட்சிகள்.