வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நேர்மை என்ற ஒன்று இல்லாதவரை நீங்கள் என்ன செய்தாலும் பலனளிக்கப்போவதில்லை .இந்தியாவை பொறுத்தவரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் .
முடிவுகள் எதிர்பார்க்கும் வண்ணம் சாதகமா அமைய வரைக்கும் ஒட்டு எண்றதை பத்தியே யோசிக்கறதில்லையே.
வாக்கு பதிவு முடிந்து வாக்குகளை எண்ணவே 30 முதல் 60 நாட்கள் காத்திருக்கும் நிலையில் 45 நாட்களில் யார் வழக்கு பதிவு செய்வார்கள்... சில சமயங்களில் ஒன்றிரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடக்கும் வாக்கு பதிவுகளின் போது இந்த 45 நாட்கள் விதிமுறை எப்படி பொருந்தும்... தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நிறைய தகவல்கள் தெரியும்... இருந்தாலும் மெத்தனமாக்க சிந்திக்காமல் 45 நாட்கள் என கூறியிருப்பது நகைப்புக்கு இடமளிக்கிறது
அப்படியென்றால் 45 நாட்களுக்குள் எத்தனை பேர் கள்ள ஒட்டு போட்டார்கள் போன்ற விபரம் சரிபார்க்கப்படலாம்... அரசிடம் இருக்கும் ஆதார் விபரங்களுடன் ஓட்டுப்போட்டவர்கள் சரியான நபர்தானா என்பதை சரிபார்க்கலாம்.