வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சாமி (நீதிமன்றம்)வரம் கொடுத்தாலும் பூசாரி (மத்திய பாஜக அரசு)கொடுக்க விட மாட்டாரே!
அறிவாளியே. கர்நாடகாவில் ஆட்சி செய்வது கான்கிராஸ். அவர்கள்தான் காவிரி நீரை திறக்க வேண்டும் . இதில் மத்திய அரசே எங்கே வருகிறது.
கர்நாடகாவில் வெள்ளம்... வேற வழியின்றி தண்ணீர் திறக்குறானுங்க.
மழை பெய்யும்போது கர்னாடகா அணையை மூடிவைக்க முடியாது. திறந்து விடுவது நல்லது. தடுப்பு அணைகள் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் அமைக்கப் பட்டு இருந்தால், இந்த தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் இப்போது கடலில் கலந்து வீணாகபோகிறது . வறட்சி காலத்தில் கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்டால், அவர்களால் கொடுக்க இயலாது.
தண்ணீர் தராவிட்டால் உச்ச நீதி மன்றம் என்ன செய்யும். ஒன்றும் செய்யாது , செய்யவும் முடியாது. காவிரி மேலாண்மை ஒரு தண்டம். மழை பெய்து, அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும்
இந்த மன்றங்கள் பதில் சொல்பவனிடம் மட்டுமே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்கும். ஒன்றும் சொல்லாதவனிடம் தனது பவர் செல்லாதவனிடம் தானும் ஒன்றும் சொல்லாது.
இயற்கை அன்னை தருவது ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளப் படும். ஹி ஹி ஹி
காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடாவுக்கு ஆதரவா? சரியாக மழைக்காலத்தில் 40 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடச் சொல்லுது..??? மழைக்காலத்தில் அணையை பாதுகாக்க திறந்துவிடப்படும் உபரி நீரையும் சேர்த்து கணக்குப்பண்ணும் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவு சாதகமாகிப்போகுமே
உபரி நீர் விவசாயத்திற்கு உதவாதா?
பெங்களூர் மழை ல மிதக்குது. தானா தண்ணீர் வரும்