வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உண்மை. நன்மை. பத்திரிகைகளுக்கும் இதே விதியை கொண்டுவர வேண்டும்.
யார் காதிலும் இந்த செய்தி போய்சேராது,. காரணம் இது நாட்டின் நன்மைக்காக வெளிவந்த செய்தி, இதே நேரத்தில் மற்றொன்றையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அதாவது மிகப்பெரிய பதவியை துச்சமென , ஒருமையில் பேசுவதும், தரம் தாழ்த்தி பேசுவதும், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களே அவர்களுக்கு ஒத்துவராத, பிடிக்காத மேல்நிலையில் இருக்கும் மிகப்பெரிய அளவில் பதவி வகிக்கும் நபர்களை நாளுக்கு நாள் கீழ்த்தரகாம விமர்சிப்பதும் அதை வைத்து ஊடகங்களில் காரசார விவாதம் நடத்தி மேலும் அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்கள் இதையும் நீக்க அறிவுறுத்தவேண்டும், இல்லையென்றால் அந்த பதவிக்கான மரியாதையே இல்லாமல் போய்விடும், வந்தே மாதரம்
இந்த வலைத்தளங்கள் இருப்பதினால் என்ன நன்மை ? சீனாவை பார் என்று குரல் கொடுக்கும் மக்களை அதிகம் கொண்ட நாடு நம் நாடு , அவர்களை போல இந்த வலைத்தளங்கள் முடக்கப்படவேண்டும் என்றும் செய்து காட்டலாம்
திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் கணக்குகளை முடக்கினாலே இந்த பிரச்சனை குறையும்
வச்சான்டா ஆப்பு. இத்தனை நாள் இந்த வலைத்தளங்கள் ஏமாற்றி வந்தன. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது இவை தாங்களாகவே முன்வந்து களை எடுக்க வேண்டும். நமது அனைத்து துறைகளும் பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். Enforce strict action. No compromise on Nation's Security.
மேலும் செய்திகள்
இந்திய விமானங்களுக்கு 95 மிரட்டல்
25-Oct-2024