உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் பேர்!

குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள், தங்கள் குடியுரிமையை கைவிட்டு பிற நாடுகளில் குடியுரிமை பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். குறிப்பாக 2022ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் சுமார் 20 லட்சம் பேர் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 2011ல் இருந்து 2021ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1.20 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2022ம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் 2 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.இதற்கான காரணங்கள் தனிப்பட்ட உரிமை. பலர் தங்களின் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்கின்றனர். உலகம் முழுவதும் பெருகி வரும் வேலைவாய்ப்பு காரணமாக, திறன் படைத்தவர்கள், வெளிநாட்டு வாய்ப்புகளை தேடி செல்வது 1970ம் ஆண்டு காலம் முதலே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2020ல் இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலைப்பு சட்டத்தின்படி, மற்றொரு நாட்டின் குடியுரிமையை தானாக முன்வந்து பெறும் போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தானாகவே குடியுரிமையை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
டிச 19, 2025 07:08

மூச்சுத் திணறல் காரணமாவே டில்லியிலிருந்து ஓடறாங்க. ஒருத்தர் போய் மெடல் வாங்கிட்டு வர்ராரு.


Satheesh Vaidhyanathan
டிச 18, 2025 21:20

இதில் கூடவா மதத்தை கொண்டு வருகிறீர்கள்? இதில் முக்கால்வாசி பேர் இந்துக்கள் தான் .


Keshavan.J
டிச 18, 2025 19:14

வருஷத்தில் 2 கோடி வெளியேறட்டும், முக்கியமா பாவாடைகளும் , தாடிகளும், தேச பற்று இல்லாத எதிர் கட்சி கும்பல்களும். இவர்கள் எல்லாம் வெளியேறினால் நம் நாடு நிம்மதியாக இருக்கும்


Partha
டிச 18, 2025 18:09

Paying so much of tax.. local govt wasting all those money by paying Rs.1000/- to women, to save their vote bank. No developments in Tamil Nadu.. Roads are bad, floods, Tasmarc liquor Kanja, bribe and now creating religious issues in Thirupazukundram to save minority votes..


Nachiar
டிச 18, 2025 17:47

வெளியேறுபவர்களின் மத ரீதியான புள்ளி விபரம் எடுத்தால் தெரியும் சிறுபான்மை சமூகத்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இது மறுபுறம் சிறுபான்மையினருக்கு எவ்வளவு இந்தியா நன்மை பயக்கிறது என்பதுவும் இந்துக்களுக்கு மறுக்கப்படும் சில கல்வி வேலை வாய்ப்பு போன்ற நிலவரங்களுக்கு ஆதாரமும் தெரியவரும். இது கற்ற திறமையுள்ள பிராமணர் சமூகம் மேல் சொன்ன காரணங்களுக்காக வெளியேறுவதற்கு ஒரு நல்ல உதாரணம். ஜெய் ஹிந்த்


Venkatesan
டிச 18, 2025 16:45

அவர் அவர்க்கு எங்கு விருப்பமோ அங்கு வாழ்கிறார்கள். வெளி நாடுகளில் தஞ்சம் அடைபவர்கள் பலர் சொந்த காரணங்களுக்காகவே இதை செய்கிறார்கள். முக்கியமாக அவர்கள் இந்தியாவிற்கு பணம் கொஞ்சம் அனுப்பினாலே இங்கே அது பல்கி பெருகி இருக்கும். ஒரு 30 வருட காலத்திற்கு பிறகு இங்கு வருபவர்கள் ஏராளம். எந்த நாட்டில் சமுதாய சீர்கேடு இல்லை? கூட்டம் ல்லாத ஒரு நாடு என்று ஒன்று உண்டா? பல நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் உள்ளது? இங்கு அது போல பெரிய பிரச்சனைகள் இல்லை. இந்தியர்கள் பலரும் வெளி நாடுகளில் அம்பியாகவும் சொந்த ஊரில் அந்நியனாகவும் இருக்கிறார்கள். இது தான் மிகப்பெரிய பிரச்சனை. நம்ம ஆளுங்க வெளி நாடுகளில் காட்டும் சுய ஒழுக்கம் இங்கே கடைபிடிப்பதில்லை. வெளி நாடுகளில் சின்ன சின்ன தப்புகளுக்கு சட்டப்படியே சுளுக்கு உண்டு இதேபோல் நம்ம ஊரில் நடந்தால் விரைவாக இந்த நாடும் சிறப்பாக வாழ இனிமையான நாடாக இருக்கும். முக்கியமாக மற்ற நாடுகளில் அவர்களின் வரலாற்றை ஆர்வத்துடன் படிக்கிறார்கள் ஆனால் இங்கே அந்த பழக்கம் இல்லை. பொய்யை மட்டும் படிக்கவும் புத்தகங்களில் எழுதவும் துடிக்கிறார்கள்.


chennai sivakumar
டிச 18, 2025 18:13

இந்தியர்கள் பலரும் வெளி நாடுகளில் அம்பியாகவும் சொந்த ஊரில் அந்நியனாகவும் இருக்கிறார்கள். சூப்பர் வரிகள். சபாஷ்


bharathi
டிச 18, 2025 16:39

Offshore is always green. I lived out of India for about 20 years where you get lot of facilities (Paid) but always feel unsecured. Now though we have to compromise on few it is a heaven.


Ramalingam Shanmugam
டிச 18, 2025 16:39

வெளிநாட்டில் ரிவிட் அடிக்கும் பொது தெரியும்


தியாகு
டிச 18, 2025 16:17

மத்தியில் ஊழலற்ற பாஜக இருந்தாலும் மாநிலங்களில் ஊழல் மற்றும் லஞ்சங்களில் திளைக்கும் கட்டுமர திருட்டு திமுக போன்ற சில கட்சிகளால் மொத்த இந்தியாவும் பாதிக்கப்படுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று பாஜக தலையை பிய்த்துக்கொள்கிறது.


cpv s
டிச 18, 2025 16:08

now 140 crores puplation, must send out all muslim from india to pakistan, we already given pakistan for that people


முக்கிய வீடியோ