வாசகர்கள் கருத்துகள் ( 97 )
இஸ்லாமியர்கள் என்றைக்குமே நல்லவர்கள்தான். அவர்களை தவறான பாதைக்கு தூண்டிவிடுபவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் இந்தாளிடம் நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சொன்னார்களா ? அதற்கான ஆதாரத்தை இவர் வெளியிடட்டும். இல்லாவிட்டால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற ஆட்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவனையும் , இவன் குடும்பத்தையும் NSA வில் கைதுசெய்ய வேண்டும் .
இவர் அளவுக்கு மீறி பேசுகிறார் .அறிக்கை விடுகிறேன் என்பது என்ன நினைப்பு என்றே தெரியவில்லை. ஒரு தொழிலதிபராக இருப்பதை விட்டுவிட்டு அரசியலில் மயங்கி நுழைக்கிறார். மூக்கு அறுபட்டுபோகும் .ற்கனவே இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன வாயை தையல்போட்டுக்கொண்டு இருந்தால் இவருக்கு நல்லது இல்லையேல் இவரும் தீவிரவாதிகள் கும்பலுடன் சேர்க்கப்படுவார்.
காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகளின் இந்து துவேசம், வெறுப்பு, போலி மத சார்பின்மை, இஸ்லாமியரை ஆதரிப்பது போல் நடிப்பது போன்ற மிக மோசமான நடவடிக்கைகளே பெகல்காம் போன்ற நீச்ச செயல்களுக்கு காரணம்.....
நாட்டு பற்றை விட மதப்பற்று அதிகமாக உள்ளது. எந்த மதமாக இருந்தாலும் நாட்டு பற்றால் தான் ஒன்று பட முடியும். நாட்டில் நடந்த வன்கொடுமைக்கு காரணம் கூறுவது மடத்தனம். இந்தியன் என்ற உணர்வு வேண்டும். ஜெய் பாரத் .
இது மாதிரியான சந்தர்ப்பங்களில் தேச விரோதிகளின் சுயரூபம் வெளிப்படுகிறது.
இப்படிப்பட்ட நாட்டுத்துரோகிகளை நாடு கடத்த வேண்டும் .
Vadra must donate all his wealth lavishly to muslims to prove he is secular
this anti national guy needs to be arrested
நான் இதுவரை யாரையும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி எழுதியதில்லை ஆனால் அப்படி திட்டி எழுதனும் போல இருக்கு. அனைத்தையும் மூடிட்டு சும்மா உட்காரு 200 ரூபாய் உடன்பிறப்பே.