வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நமது நாட்டு பாதுகாப்பில் பெண்களின் திறமை அதிகம் பயன்படுகிறது என பரப்புரை செய்யப்படுகிறது. ராணுவ பெண் கர்னல் குரேஷி அவர்களால் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி தெளிவுரை தரப்பட்டது. ஆனால் இதே குரேஷி அவர்களுக்கு இந்திய ராணுவம் "பெர்மணன்ட் கமிஷன்"" தர மறுத்த போது அவர் நீதிமன்றம் சென்று தான் தனக்கான பெர்மணன்ட் கமிஷன் நியமனம் பெற முடிந்தது. நீதிமன்றமும் ராணுவத்திற்கு இந்ந விஷயத்தில் அறிவரை வழங்கியது. எனவே பெண்கள் போராடித் தான் தங்களது உரிமைகளை பெற முடிகிறது.. ஆனால் இதே
இப்போ இவருக்கு டிரம்ப் ஐயாவால் தூக்கம் தொலைந்தது,
இந்த முறை எடுத்த முடிவு மிகச்சரியானது. அதே சமயம் உள்ளூரில் தேசவிரோதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை ரௌண்டு கட்டி அடிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். வெறும் மோடி வெறுப்பில் உழல்பவர்களை அப்படியே விட்டு விட்டால் கூட மறை கழன்று மடிந்து விடுவார்கள்...
S400 இந்தப் போரில் உபயோகப்படுத்த வில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் அதை உபயோகப்படுத்தினார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எது உண்மையோ?
ரபேல் எண்ணிக்கை இடிக்குதாமே
இந்திய சோற்றை தின்று சொகுசாக இங்கு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இந்தியாவிற்கு எதிராக வன்மத்தோடு கருத்தை போடும் உன்னைப் போன்ற ஜந்துக்கள் எல்லாம் பேசாம உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு போயிருங்க துரோகிகளா உங்களை இனங்கண்டு சுளுக்கெடுக்கும் காலம் விரைவில் நெருங்கிக் கொண்டு இருக்கிறது அதற்குள் திருந்தினால் நல்லது.
SINGA THALAIVAN MODI AVARGALE PAKISTHANIS MATTUM ILLAI.DESA VIRODHA MIRUGA MOORGANIN KAAL NAKKI KUMBAL DRAVIDA MODEL SAIKO KURUMA UNDI KULUKKIS KOODA. MIGA SOGAMAAGA ULLANAR. INGU UNDU KOZHUTHU PAK NENJIL SUMANDHU THIRIUM MIRUGA MOORGA KUMBAL INDHA MANNIN SAABA KEDU.
"போர் ஏற்பட்டால் இரு நாடுகளும் அழிந்து விடும்னு" ஒண்ணு கூவிக்கிட்டிருந்துச்சே, அதை எங்கப்பா காணோம்.
இந்துக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதி இறந்தவரின் மனைவியிடம் உன் பிரதமர் மோடிக்கிட்ட போயி சொல்லுன்னு சொன்னவன் தப்பித்தவறி உங்க யோகிகிட்ட போய் சொல்லுன்னு சொல்லியிருந்தா இந்நேரம் ஆப்ரேஷன் சிந்தூரிக்கு பதிலா ஆப்ரேஷன் தந்தூரி நடந்திருக்கும் மொத்த பாகிஸ்தானையும் வறுத்து எடுத்திருப்பார் உங்க நல்ல நேரம் இப்போது இந்தியாவின் பிரதமரா மோடி இருக்கிறார் அதனால பிழைத்துப் போங்கள்...
செய்தியின் தலைப்புக்கும் நடந்து கொண்டிருப்பவற்றுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை போல தெரிகிறது. எதிரிகளின் தூக்கம் தொலைந்த நேரத்தில்தானே அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதை விட்டுவிட்டு நமது தூக்கத்தை கலைத்துக்கொள்ளலாமா? எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தேவைதானே. நாட்டு மக்கள் செய்திகளை அறிந்துகொள்ளுமுன் நாடுமன்ற மக்கள் அறிந்துகொள்வது சிறப்பல்லவா?
பாக்கிஸ்தான் தூக்கம் தொலைத்தது சரிதான் நமது பாரத ராணுவம் , கடற்படை, விமானப்படை என அனைவரும் சேர்ந்து பதிலடி தந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதே நேரம் பாக்கிஸ்தான் தனது நாட்டு ராணுவத்திற்கும், விமானப்படைக்குமே அதிகம் செலவழிக்கிறது. மக்கள் நலம், முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே சீனாவிடம் மடிப்பிச்சை ஏந்தி விமானப்படைக்கு லேட்டஸ்ட் ஏவுகணைகளையும் பைட்டர் விமானங்களையும் வாங்கி குவித்துள்ளது. A I தொழில் நுட்பத்தில் இயங்கும் சி 15 ஏவுகணையை பயன் படுத்தி நமது 5 ஜெட் விமானப்படை விமானங்களை அதில் ரபாலே ஜெட்-2சுட்டு வீழ்த்தி உள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன. நம் அரசோ, விமானப்படையோ அதைப்பற்றி எந்ந செய்தியும் சொல்லாமல் இருக்கின்றன. கவலை என்ன வென்றால் 2500 கோடி விலையுள்ள ரபாலே விமானத்தை சுமார் 2.5 கோடி விலையுள்ள அந்த சி. 15 ஏவுகணை 350 கி.மி வரை துரத்தி, தானாக ரேடார் மூலம் குறி பார்த்து முன்னால் செல்லும் விமானத்தின் வேகத்தைக் கணக்கிட்டு அதை விட அதிக வேகத்தில் பறந்து அதன் ஹீட் சென்சார்கள் மூலம் எதிரியின் விமானத்தை 2 வித குண்டுகள் மூலம் அழித்துவிடும் திறன் கொண்டது. அதன் மூலம் தான் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்தி தருகின்றன. இதில் முக்கிய பிரச்னை என்ன என்றால் நம் அரசு எதிர் நடவடிக்கை எடுத்துள்ளதா? சாப்ட்வேர் திறமை மிக்க நம் நாட்டில் இது போன்ற தானாக செயல்படும் விமான ஏதிர்ப்பு ஏவுகணை தயாரிப்பது கஷ்டமா?? அதிக விலை கொடுத்து சண்டை விமானங்களை வாங்குவதை காட்டிலும் தானாக செயல்படும் திறமையும், பறக்கும் திறன் கொண்ட இந்த மாதிரி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரித்தால் அதிக நன்மையும் ஜெயிக்கும் திறனும் அதிகரிக்கும். அரசே யோசிக்குமா அல்லது விலை அதிகமுள்ள விமானங்களை காவு கொடுக்குமா???