வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலை அடுத்து டெல்லி திரும்பும் பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் வசூல் செய்தது இந்த விமான நிறுவனங்கள் இப்போ எவ்வளவு வாங்குவாங்களோ தெரியவில்லை. ஒன்றிய அரசும் இந்த கட்டண கொள்ளையை கண்டு கொள்வதில்லை.
தண்ணீர் தருவது நிறுத்த வேண்டும்.
நிறுத்தியாச்சு என செய்தி கண்டேன்
நாமதான் கும்மிடிப்பூண்டி தாண்டியது இல்லை... நமக்கு என்ன கவலை ப்ரோ?
ஒரு நாட்டின் வான்வெளி மீதான உரிமை என்பது, சர்வதேச சட்டங்களின் கீழ் அதன் பரந்த வான்வெளியை airspace நிர்வகிக்கும் உரிமையைக் குறிக்கிறது. இது பன்னாட்டு சிவில் விமானப்பாதை அமைப்பின் ICAO விதிகளின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு நாடும் அதன் நிலையான எல்லைக்குள் உள்ள வான்வெளியை கட்டுப்படுத்தும் முழு உரிமை கொண்டுள்ளது. பாகிஸ்தான் எப்படி வான்வெளியை இந்தியாவிற்கு மூட முடியும்? பாகிஸ்தான், தனது FIR Flight Information Region என்ற வான்வெளி பகுதியில் உள்ள விமானப்பாதைகளை இந்தியாவிற்கு மூட முடியும். இதைப் பல காரணங்களுக்காக செய்யலாம்: பாதுகாப்பு காரணங்கள் - போர், தாக்குதல், அல்லது உள்நாட்டு அவசர நிலை. அரசியல் எதிர்வினை - உதாரணமாக, இந்திய அரசின் ஒரு நடவடிக்கைக்கு எதிராக தற்காலிக நடவடிக்கையாக. அரசாங்க உத்தரவு - முக்கியமான தேசிய தருணங்களில். இதனால் ஏற்படும் விளைவுகள்: இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாகச் செல்ல முடியாது. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டி, அதிக எரிபொருள், நேரம் மற்றும் செலவு அதிகரிக்கும். சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்படும். -
வான்வெளி என்பது பொதுவானது. அதை மூட இவர்கள் யார்.? சர்வதேச வான்வெளி போக்குவரத்து விதிமுறைகள் படி இவ்வாறு செய்ய முடியுமா..?
மக்களிடம் அடிக்கும் கொள்ளை இன்னும் அதிகமாகும்
200 ரூபாய் சொம்புகூ என்ன கவலை
வான்வெளியை கூட கண்காணிக்க முடிந்த அவர்களுக்கு, எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் பற்றி தெரியாது என்பது மிகப் பெரிய பொய்..பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைபவர் பற்றி நிச்சயம் தெரியும்.
அடேய் முட்டா்களாக பேசாதே...ஒரு சுற்றுலா பயணியாக கூட வந்து பண்ணிருப்பான் அவன் இந்தியாவின் நண்பனிடம் பழகி... அதற்கு தான் முழு தடையும் விட்டாச்சு... டாேன்டீ ஒர்ரி bro
நாமும் நமது வான்வெளியை பாக் விமானங்களுக்காக மூடவேண்டும்.