உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., பிரதமர் யுடியூப் சேனல் முடக்கியது மத்திய அரசு

பாக்., பிரதமர் யுடியூப் சேனல் முடக்கியது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டை சேர்ந்த பல சமூக வலைதள பக்கங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் தகவல்களை வெளியிடுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09p7jh8n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் பக்கத்தையும் மத்திய அரசு முடக்கி உள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய அரசின் உத்தரவின் பேரில் பாக்., பிரதமர் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பல்லவி
மே 03, 2025 08:25

இந்தியா நாட்டின் மக்கள் ஒரு மனதாக பக்கத்து நாடு வாலாட்டாமல் இருக்க எல்லா வழிகளிலும் அடக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்


பாமரன்
மே 02, 2025 22:05

ஏயப்பா... சர்ஜிகல் ஸ்ட்ரைக் முடிஞ்சாச்சுன்னு நினைச்சேன்... கொடூரமால்ல போயிட்டு இருக்கு...


M R Radha
மே 03, 2025 06:59

லே 200ரூவா கிராக்கி


குத்தூசி
மே 02, 2025 21:59

முடக்கி என்ன பிரயோசனம். அவன் மண்டைலே குட்டி அடக்கி வைக்கணும்


புதிய வீடியோ