வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆவணமே இல்லேன்னா சிம்கார்டு, ரேசன் கார்டு, வங்கிக்கணக்கு, KYC புண்ணாக்கெல்லாம் எப்புடி குடுப்பீங்க?
இப்படி அரசே அனுமதி கொடுப்பது என்பது வெளியில் போன ஒன்னானை வெட்டியில் பிடித்து விட்டது போலாகிவிடும். ஏற்கெனவே தீவிரவாதிகளின் அட்டஊழியம் அடங்கவில்லை. இவர்களுடைய ஓட்டுக்காக அரசியல் செய்வதேன்பது கை விட வேண்டும்.
ஆனால் அங்கிருக்கும் பெரும்பான்மையினர் தயவு தாட்சயணம் இன்றி வெளியேற்றப்படவேண்டும்
இதென்னடா மொள்ளமாரித்தனமாக இருக்கிறது? சிறுபான்மையினர் போர்வையில் தீவிரவாதிகள் தங்க மத்திய அரசு வெத்தலை, பாக்கு வைத்து அழைக்கிறது. ஆனால், மண்ணின் மைந்தர்களுக்குத்தான் நூற்றுக் கணக்கில் அடையாள அட்டையும், ஆதாரமும் தேவை.
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்குமே குடியுரிமையை உறுதி செய்யும் ஒரு ஆவணம் அவசியமென்று எண்ணப்படும் காலகட்டத்தில், இது தவறான முன்னுதாரணமோ? குடியுரிமையை உறுதி செய்யாமல் இங்கே தங்குபவர் நான் இந்த நாட்டின் குடிமகன் அல்ல என்று இந்த நாட்டின் சட்ட விதிகளை மீறினால் அவர்களைத் தண்டிக்க வழியுண்டா?
இதுபோன்ற செய்திகளை பத்திரிகைகளில் போடுமபோது அவர்களுக்கு எந்தவிதமான அடையாள ஆவணங்கள் வழங்கப்படும் ,தேர்தலில் வாக்களிக்கலாமா ? என்பதை போன்ற தகவல்களும் இருந்தால் மக்களுக்கு சந்தேகங்கள் எழாது .
Only they can stay.