வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவில் உள்ள மசூதிகளை சோதனை செய்து, பாக்கிஸ்தான் கொடிகளை வைத்திருப்போரை கைது செய்து அவர்களை தேசவிரோதிகளாக அறிவித்து அவர்களை நாடற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
நாங்க வெளியேத்த மாட்டோம். நீங்களா வெளியேறலாம்.
பாகிஸ்தானியர்கள் மட்டும் அல்ல. பாகிஸ்தானியர்களை ஆதரிப்பவர்கள், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாம் நாட்டு தேசதுரோகிகள் கூட உடனே மூட்டைமுடிச்சுடன், தங்களது பரிவாரங்களுடன் நம் இந்திய நாட்டை விட்டு வெளியேறவேண்டும்.
பாகிஸ்தான் பிரஜைகள் வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது என்றால் , மற்ற மாநிலங்கள் உடன் அமுல்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். மறுக்கும் மாநில மக்கள் பிரதிநிதிகள் தகுதி அந்த தேதிக்கு பின் தானே செயல் இழக்க சட்டம் வகுத்து, ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வர வேண்டும். முதலில் தேசிய ஒருமைப்பாடு வலு பெற வேண்டும். பாதுகாப்பில் அரசியல், சமரசம் கூடாது
எல்லாம் பிஜேபி மாநிலங்கள் இந்த வெளியேற்றதை தோடங்கி விட்டார்கள். தேஷ் துரோகி மாநிலங்கள் இதை செய்கிறீர்களா என்று தெரியவில்லை
பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் தொழிலதிபர்கள் கண்டிப்பாக இந்தியாவை விட்டு சென்று விடுங்கள். அதை அருகில் வசிக்கும் மக்கள் தான் உறுதி செய்யவேண்டும்.
ரேகா அவர்களே, உங்களுக்கு எங்கள் சல்யூட். எங்க தமிழ் நாட்டின் அறிவிப்பு எப்போ வரும் என்று தெரியவில்லை. ஆனால் கடைசியிலாவது வந்து விடும்.
ஏன்? ராஜதந்திர ஆளுங்களுக்கு தனி சலுகை? அவிங்க நல்லவங்களா? கேக் வெட்டி கொண்டாடுன மூர்க்கர்கள் தானே?