வாசகர்கள் கருத்துகள் ( 10 )
படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம், சரி... ஏற்கலாம்... ஆனால் பணிகளில் ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அதன் பொருள் என்ன? தகுதி இல்லாதவர்களும் பணி செய்யலாம் என்றுதானே? இது மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? மக்களுக்கு எப்படி அரசு சார்ந்த காரியங்கள் சரியாக பூர்த்தி ஆகும்? பிறகு மக்களை கொடுமைப்படுத்த தான் சட்டம் வேண்டுமா? அதற்கு தான் வரி கட்டப்படுகிறதா? சம்பளம் கொடுக்கப்படுகிறதா? அறிவற்றவர்களின் சிந்தனை தான் வேலைகளில் இட ஒதுக்கீடு இட ஒதுக்கீட்டு பலன்களை அடைய தகுதி உள்ள சமூகத்தில் தான் நான் பிறந்துள்ளேன். ஆனாலும் எனக்கு இது பிடிக்கவில்லை இதை பேசுபவர்கள் அனைவரும் நாசமாகட்டும் என்று சபிக்கிறேன்
உன்ன மாதிரி ஆளுங்க இருக்கும்வரை அமைதி வராது
ராகுல்ஜி அவர்கள் இளைஞர்களிடம் ஒட்டு திருட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டார் அதனால் அவர்களை மடைமாற்ற பீஹார் தேர்தல் அடுத்தது மஹாராஷ்ட்டிரா உள்ளாட்சி தேர்தல் வரை இதுபோன்ற செய்திகள் அடிக்கடி இந்த கோடி மீடியாக்களை வைத்து பரப்பப்படும்.
வாருங்கள் வந்து சாவுங்கள்
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானை இப்பவே அடித்து நொறுக்கி விட வேண்டும். பாகிஸ்தான் ராணுவ தளங்கள் அனைத்தையும் முழுவதும் அழித்து விட வேண்டும்
மூணு துண்டா பிரிச்ச பிறகு அமைதிப் பூங்காவாக மாறிடிச்சின்னு மார்தட்டினீங்களே?
என்ன செய்ய லஸ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க தங்களுடைய ஆதரவாளர்களை காஷ்மீரில் தேடுகிறார்களாம். தமிழகத்திற்கு வந்தால் உங்கள மாதிரியான ஆட்கள் நிறைய பேர் கிடைப்பார்கள் அதுவும் திராவிட மாடல் ஆசியோடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது ஓட்டுப்பிச்சைக்காக எதையும் செய்கிற இதயம் கொண்டவர்கள் இந்த திராவிட மாடல் கட்சியினர்
ஒரு கும்பல் டிசைன் அப்படி
இந்த முறை வாய்ப்புக்கிடைத்தால் பல விமானதளங்களை ஒன்றும் இல்லாமல் செய்வது அவசியம்.
அதுக்கு டிரம்ப்பு அனுமதி தரணுமே