வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மஹாராஷ்டிராவில் கிடைத்த தோல்வியால் ஆத்திரம் .... மக்கள் தங்களை நம்பவில்லையே என்கிற எரிச்சல் .......
உபயோகமான எந்த வேலையையும் எதிர்க்கட்சிகள் செய்யாது . சும்மா கூச்சல் குழப்பம் செய்து வெளியேறுவது இவர்கள் வாடிக்கை . தமிழக எம் பி க்களை காசுகேட்க சொல்லி இருக்கிறார் ஸ்டாலின் . 2026 தேர்தலுக்கு திருட்டு கணக்கு எழுதி சுடவேண்டி இருக்கிறதாம் . இவர்களின் தனி ஆவர்த்தனம் பணம் பற்றியது மட்டுமே . ஏனைய விஷயங்களுக்கு குரல் கொடுக்கப்பபோவதில்லையா? 40 தும் தண்டம்தான் ஸ்டாலின் .
அலிபாபா சொல்றார் நாற்பதும் செய்யுது.
அடுத்தமுறையாவது இந்த தத்தி எம் பி க்களை தேர்ந்து எடுக்காதீர்கள். மக்கள் வரிப்பணம் வீண். இவர்களால் நாடு நாசமாகும். மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அந்நிய கைக்கூலிகள் நாட்டை துண்டாட நினைப்பவர்கள் மக்கள் அடையாளம் கண்டு நியாயமாக ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களித்தால் இந்தமாதிரி எம் பிக்கள் வருவது குறையும். நாடும் நலம் பெரும் . வந்தே மாதரம்
இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒட்டு போடுபவர் அறிவாளி இல்லை
நான் கடந்த சில நாட்களாக கூறியது இப்பொழுது நடக்கிறது. ஆம், இந்த எதிர்க்கட்சியினர் கூட்டத்தொடருக்கு வருவதே, தொடர் ஆரம்பித்தவுடன் ரகளை செய்து, கூட்டமாக வெளியேறி, அங்குள்ள உணவு வளாகத்தில் நன்றாக சாப்பிட்டு, பிறகு அவர்கள் தங்கும் அறைக்கு சென்று இளைப்பாறி, மீண்டும் நாளை வந்து .. அதே ரகளையில் ஈடுபடுவார்கள். மக்களுக்கு தேவையான எதையும் பேசி, ஒரு முடிவு காணமாட்டார்கள்.
மக்களின் முதுகில் குத்தியதால், மக்கள் முகத்தில் குத்திவிட்டார்கள்- விளைவு இங்கே வந்து குதிக்கிறதுகள்
அமலியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்பிக்களை சபாநாயகர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் வெளியில் தூக்கி எறிய வேண்டும்.
உங்களது கருத்தை வழிமொழிகிறேன் ......
இவை ஏதும் வெளிநாட்டு சதி என்பது தெள்ள தெளிவாகிவிட்டது .. ஒவ்வொரு முறை கூடும் போதும் இந்த அதானி, மணிப்பூர் பற்றி கிளப்பிவிடுகிறார்கள் போன முறை ஹிண்டேன்பர்க், இதுநாள் வரை கொஞ்சம் அமைதியா இருந்த மணிப்பூர் பாராளுமன்றம் கூடும் போது பார்த்து கிளப்பி விடுகிறார்கள் இதில் காங்கிரஸ், அமெரிக்கா போட்டேன் நிர்வாகம், சீனா போன்ற அந்நிய சக்திகள் பாயிண்ட் எடுத்து குடுத்து ஊதுகுழலான பப்புவை ஆடவைக்கிறார்கள் அவ்ளோதான் வேற ஒன்னும் இல்லை
கமிஷன் வாங்கியவர்களே விசாரிக்க சொல்கிறார்கள் எனவே நன்றாக விசாரித்து திமுகவை மாட்டி விட வேண்டும். மக்களிடம் இவர்கள் முகத்திரை கிழிய வேண்டும்.
முடிந்தால் செய்யுங்கள்.