வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவானா மாதிரி ஆளுங்கள முதலல கைது பண்ணுங்க
former NSA M.K. Narayanan claimed that the destruction of Pakistan should be the end of this war, while talking about the recent Operation Sindoor launched by the government of India. நாங்க ஒரு தேர்தல் ஸ்டண்ட்டாத்தான் இத ஆரம்பிச்சோமுங்க. பாக் தீவிரவாதமும், தீவிரவாதிகளும்தான் எங்களை ஆச்சில வச்சிருக்கு. முழுசா அழிச்சுட்டா நாங்க யாரை காட்டி மக்களை ஓட்டுப்போட மெரட்டறதாம்.
இருக்கவே இருக்கிறது வங்க தேசமும் மாலத்தீவும்.. அமைதி மார்க்கம் உருவாக்கிய அழிவு சக்திகளுக்கு குறைவில்லை. அவர்களை சீன அரசின் வழியில் கட்டுப்படுத்த வேண்டும்.
தெரியுதல்ல அப்புறம் நிறுத்திக்க வேண்டியது தானே. எதற்காக இந்த கொலை வெறி தாக்குதல் அப்பாவி மக்கள் மீது நடத்துறீங்க. கோவை குண்டு வெடிப்பு மறந்து போச்சா. இந்தியனாக இருப்பவர் யாரும் இந்த முஸ்லிம் தீவிர வாதத்தை மறக்க மாட்டார்கள்.