வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதிகார பசியை சமசீர் யில்லா கொள்கை வகுத்து காங்கிரஸ் பதவியை தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய இழப்பு நிரந்தரம் அல்ல. தேச விரோதிகள் ஒன்று சேர்ந்து விடுவர். அரசியல் சாசனத்தில் சட்ட, நிர்வாக ஆக்கிரமிப்பு, ஆதிக்க பிரிவுகள் அதிகம். சீர் செய்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது. பல உறுப்பினர்கள் தன் பணி புரியாதவர்கள். நீதிமன்ற நடவடிக்கையை சீர் செய்யாமல், தேர்தல், அரசியல், நிர்வாக அதிகாரத்தை சீர் செய்ய முடியாது. சீரில்லா அதிகாரம் சீரழிவை ஏற்படுத்தும்.
அதிகாரப்பசி இருக்கலாம் பிரதமர் அவர்களே ஆணவ பசி இருக்க கூடாது, பாராளுமன்ற கூட்டங்களுக்கு நீங்கள் முதலில் தினமும் வருவதை உறுதி செயுங்கள், வந்தாலும் முழுதும் அமர்ந்து, கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், திரிணாமுல் எம் .பி மஹுவா மொய்த்றி பேசும் பொது கடந்த முறை போல ஓட்டம் பிடிக்காமல், குறிப்பாக, பேசுவதை உள்வாங்குங்கள். பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்புபோல மைக் ஆப் செய்வதை விடுங்கள், எவ்வளவோ அருமையான பேச்சாளர்கள், பேசுவதை காத்து கொடுத்து கேளுங்கள். அந்த பொறுமை இருக்கிறதா ? சபை நன்றாக நடக்க ஒத்துழைப்பு கொடுங்கள், ஆள்கள் இல்லாத நேரம் பார்த்து தீர்மானம் நிறைவேற்றும் மட்டமான போக்கை கைவிடுங்கள்.
காசுக்கு விலை போய் கேள்வி எழுப்பினா பிரதமர் ஏன் மதிக்கணும்
வயநாட்டில் சம்பவம் செய்த மக்கள் போல்
ஜார்க்கண்ட் ல் மாதிரி