வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த மாதிரி வெளிநாட்டு கைக்கூலிகளை கழுமரத்தில் ஏற்றவேண்டும். சொந்த நாட்டிற்கே துரோகம் செய்யும் இவர்கள் காசுக்காக நம் நாட்டில் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களுக்கு மன்னிப்பே கொடுக்கக்கூடாது என்பதுதான் எனது அபிப்ராயம். ரமேஷ்
சபாஷ்..இதுதான் சரியான முடிவு. இதேபோலத்தான் நம்ம செந்தில் பாலாஜிக்கும் பலமுறை பலரும் கூறிவிட்டார்கள். அப்ப்ரூவராக மாறுங்கள்..இந்த தேசம் காக்க உங்கள் குடும்பத்தை காக்க..உங்களின் சகோதரனை காக்க தயங்காமல் மாறிவிடுங்கள். செந்தில்பாலாஜி மட்டும் அப்ப்ரூவராக மாறிவிட்டால் நமது இந்திய தேசத்தின் தலையெழுத்தே கூட மாறிவிடும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் பத்திரமாக மீட்டெடுக்கப்படும்..சொன்னா கேட்கணும்..யாருக்காக சொல்றோம் ன்னு சிந்திக்கணும். இதோ ந்யூஸ் கிளிக் ஹெச் ஆர் பாருங்கள் மனம் மாறி தேசத்தின் நலன் கருதி மாறிவிட்டார்..சிந்திக்கணும் செந்திலும்.
தமிழகத்தில் அல்லக்கை ஜால்ரா ஊடகங்களின் கொட்டம் எப்போது அடங்கும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago