வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதை பற்றி கேள்வி கேட்டால் நமது ஒன்றிய நிதி அமைச்சர் நடந்து போனால் என்ன என்று நம்மை திருப்பி கேட்பார். தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளோ இதை நியாயப்படுத்த ஆயிரம் ஒப்பீடுகளை கூறுவார்கள்.முக்கியமாக ,திராவிடம் பெரியார் என சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள்.அதிலும் வாசகர் ஆருர்ராங் விமர்சனமே தனி.
சார், வாண்ட் ஓலா/உபேர்/ரபிந்தோ but, சில முக்கிய தருணத்தில் ரிமோட் பகுதியிலிருந்து "ஓலா/ யூசர் ஆட்டோ/ கார் புக் செய்தால் - காண்பிக்கும் விலையை தாண்டி தனக்கு 100-200 கேட்கிறார்கள் இல்லையெனில் "வண்டி வராது என கூறி ட்ரிப்பை கேன்சல் செய்கிறார்கள்" இதுக்கு மட்டும் தீர்வு கிடைக்குமா?"
ஓலா ஏற்கனவே அதிக கட்டணம் வெச்சி கொள்ளை அடிக்கும், இப்ப இது வேறயா. ஆணியே புடுங்க வேண்டாம். நான் என்னுடைய வாகனத்திலேயே போறேன்.
ஞாயமான கட்டணம் இல்லை என்றால் அதிகப்பேர் உபயோகிக்க வரமாட்டார்கள்.
மத்திய அரசு இப்போது சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே டாக்சி நிறுவனங்கள் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது இதில் மீண்டும் அதிக கொள்ளை அடிக்க மத்திய அரசு தூண்டி விடுகிறது மாநில மத்திய அரசுகள் மக்களுக்கு நல்லது செய்வதை விட தீயது செய்வதில் தான் அதிகமாக உழைக்கிறார்கள் உபேர் ஓலா ரேபிடோ நிறுவனங்கள் மத்திய அரசியல் வியாதிகள் முதலாளிகளாக இருக்கிறார்களா என்று சந்தேகம் வந்து விட்டது.
மேலும் செய்திகள்
கூடுதல் கட்டணம் வசூல் 56 ஆட்டோக்கள் பறிமுதல்
03-Jul-2025