வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். டாக்டர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் காய்ச்சலுக்கு டாக்டர் பார்த்து டோலோ சாப்பிட்டார் என்பதற்காக நாமும் டோலோ சாப்பிட்டால் பக்கவிளைவுகள் கண்டிப்பாக இருக்கும்.
டாக்டர்களுக்கு, மருந்து எதற்காக என்று சரியாகத் தெரிந்தால் போதும். இப்போதுள்ள தகவல் தொழில் நுட்பத்தில், பாக்க விளைவுகள் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். ஒன்று நிச்சயம் .. பக்க விளைவு இல்லாத ஆங்கில மருந்துகளே கிடையாது.
நாட்டு மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு (ஆங்கில மருத்துவம் என்று ஒன்றைஇந்தியாவுக்கு வெளியே யாருக்குமே தெரியாது. நவீன மருத்துவம் என்றே அழைக்கின்றனர். )
அதான பாத்தேன். எதையாவது மருந்துன்னு எழுதிக் குடுத்து வாங்கி சாப்புட்டு செத்தால் டாக்டர் பொறுபாக மாட்டார். அவர் நீட் எழுதி பாஸ் பண்ணி டாக்டரானவர்.
பல மருந்துகளுக்கு பக்க விளைவுகள் ஆபத்தானவை. மூட்டு வழியை மறைக்க ஒரு வித மருந்து கொடுக்கப்படுகிறது. இதய நோய் பாதிப்புள்ளவர்கள் அதை எடுத்துக்கொண்டால் மூட்டுவலி நோயாளி மரணமடைய வாய்ப்பிருக்கிறது. இது லட்சத்தில் ஒருவருக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. எந்த மருந்தை புதிதாக எடுத்துக்கொண்டாலும் இணையத்தில் அதனைப்பற்றி தெரிந்து கொண்டு எடுப்பதே நல்லது.