வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எப்படி செய்யமுடியும் செய்வதே அரசியல் வாதிதான் அப்புறம் எப்படி அவர்களை பிடிக்கமுடியும், அப்படியே பிடித்தாலும் நீதி மன்றத்திலிருந்து வழக்கிலிருந்து தப்பி விடுவார்கள் தப்பவைத்து விடுவார்கள்.
அரசு மருத்துவமனைகளில் இருந்து , மாத்திரைகள் டானிக்குகள் , எக்ஸ்ரே பிலிம்கள் முதலுதவி பொருட்கள் , என எல்லாமே கடத்த பட்டு ,, வேறு கம்பெனி பெயர்களால் பேக்கிங் செய்யப்பட்டு , மக்களுக்கே விற்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது . . .
மனிதனின் உயிரை எடுக்கும் இந்த மருந்து தயாரிப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியானது
மக்கள் உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்பவர்களை பிடித்து நடுத்தெருவில் மக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ளவேண்டும்.
உயிர் காக்கும் மருந்துகள், உணவுப்பொருட்கள், இவற்றில் கலப்படம் செய்வோர், கற்பழிப்பு மற்றும் கொலைக்கு குற்றம் புரிவோர், திட்டமிட்டு கொலை செய்வோர் இவர்களுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டாமல், மரண தண்டனை விதிக்க வேண்டும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, எக்காலத்திலும் அவர்களோ அவர்களின் வாரிசுகள் பயன்படுத்த முடியாமல் அரசுடைமையாக்க வேண்டும் அவர்களின் பினாமிகள் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் சமூகம் அவர்களை விலக்கி வைக்க வேண்டும் அது போல ஆகாதவரை இந்தக் குற்றங்கள் குறையாது அவசியமானால் மோடி அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் நீதிமன்றங்கள் அமுல்படுத்த வேண்டும் கனவுதான் என்றாலும் எதிர்பார்ப்போம்
இதெல்லாம் மீறி இந்த போலி மருந்துகளை உட்கொண்டு நாம் உயிருடன் வாழ்வது அந்த தெய்வத்தின் கருணையால்தான்..
கூர்ந்து கவனியுங்கள். இந்த பட்டியலில் ஒரேயொரு அன்னிய பெருநிறுவனமும் இல்லை. உலகத்திலேயே அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெயரைக் கெடுக்க சதி .
ஹி...ஹி...ஹி...இந்தியாவுல எல்லாமே விலைக்குறைவு. நாமதான் வல்லரசு.பேரரசு.
ஜன அவுஷதி மருந்துகள் தரமானவையா? எனது அனுபவம் சரியே. 3 மாதம் ஒருமுறை லேப் டெஸ்ட் சீராக உள்ளது. பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். பிரோஸ்ட்ரேட் க்கான ஒரு மாத்திரை 10 க்கு 255 ரூபாய். அதே மாத்திரை யின் ஜெனிரிக் ஜன அவுஷதியில் 10 க்கு ரூபாய் 85. மூன்று மடங்கு kuraivu.