வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் அடியாளை பாஸுக்கு பிடித்துப் போவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
ஹரியானா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்த திருடப்பட்ட வெற்றியே இதற்கு சான்று. திருடனுக்கு துணை திருடனே
இவிங்கதான் ஜனநாயகத்தை வீக் ஆக்குறாங்க.
மத்திய தேர்தல் கமிஷன் ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்தலில் போட்டியிட வரும்போது கடுமையான நேர்காணல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். அவர் வாரிசு, உறவினர், பினாமியாக இருக்கக்கூடாது. தேசவிரோதி, பிரிவினைவாதியாக இருக்கக்கூடாது. வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்துள்ள கட்சியோ மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான நோக்கங்களை வைத்திருக்கக் கூடாது. பொதுமக்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடித்து கார்ப்பரேட் கம்பெனிகள், சாராய தொழிற்சாலைகள், மால்கள், டிவி சேனல்கள், ஐபிஎல் உரிமையாளர், ரியல் எஸ்டேட், சினிமா தயாரிப்பு, சினிமா பட விநியோகஸ்தர் மற்றும் இதர தொழில்களை நடத்தக் கூடாது. நல்ல நேர்மையான வேட்பாளரைத் தேர்தல் கமிஷன் தேர்ந்தெடுக்கப் தவறினால் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் மற்றும் அனைத்து சமுதாய மக்களின் பணமும் கொள்ளை போகும். ஒரு ஐடி கம்பெனியில் இன்ஜினியரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுபோல் ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் கொள்ளையடிப்பதைத் தடுக்க அரசியல் சார்பற்ற பெரும் அதிகாரமுள்ள ஒரு தலைமையை ஏற்படுத்த வேண்டும். இப்படி செய்தால் தான் நம் நாட்டு மக்களின் அரும்பாடுபட்டு உழைத்து சேர்த்த பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப் படாமல் இருக்கும்.
ஈரோட்டில் பார்த்தோமே என்ன கிழித்ததென்று
ஜனநாயம் வலு பெற தேர்தல் முக்கியம். குறைபாடுகள் நீக்கம் அவசியம். உலகம் முழுவதும் மொபைல் ஒரு எண் இருவருக்கு இருபது இல்லை. வாக்காளர் அட்டை ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தது. எப்படி.? பிறப்பு சான்று இல்லாமல் கள்ள குடியேறிகள் எப்படி ஓட்டுரிமை பெற்றனர்? வாக்காளர் தகுதியை பிரிட்டிஷ் இந்தியா நிர்ணயித்து இருந்தது. அதில் என்ன குறைபாடு. சாதி, மத அடிப்படையில் வாக்கு செலுத்தும் பழக்கம் வந்துவிட்டது. தடுக்க வழி? தேர்தல் பத்திர முறையை நீதிமன்றம் மாறு வழி கூறாமல் நீக்கியது சரியல்ல? இதனை தேர்தல் ஆணையம் தடுத்து இருக்க வேண்டும். ...
ஆமாம். வோட்டுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர் போதாதற்கு பட்டியிலே அடைக்கும் சடங்கு ஆகிய சனநாயகத்தைரொம்பவே வலுபடுத்த்துதூதூ......
பிஜேபி ஜனநாயக்கத்தியா
ஓங்கோல் கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை ஜனநாயகம் பத்தி பேசுறான்யா ஹீஹீஹீ ..
அறிவாலய வாட்ச்மேன் திடல் ஓவியனுக்கு இன்று விடுமுறை போல..